<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>ஸ்மார்ட் பார்வை</title>
	<atom:link href="http://smarttamil.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://smarttamil.wordpress.com</link>
	<description>ஸ்மார்ட்டான பார்வை</description>
	<lastBuildDate>Fri, 09 Dec 2011 06:15:18 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='smarttamil.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>ஸ்மார்ட் பார்வை</title>
		<link>http://smarttamil.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://smarttamil.wordpress.com/osd.xml" title="ஸ்மார்ட் பார்வை" />
	<atom:link rel='hub' href='http://smarttamil.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>பதிவுலகில் மதவாத சக்தி தவறாக பயன்படுகிறதா?</title>
		<link>http://smarttamil.wordpress.com/2011/10/18/is_secularism_unguided_in_blogs/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2011/10/18/is_secularism_unguided_in_blogs/#comments</comments>
		<pubDate>Tue, 18 Oct 2011 01:29:39 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=219</guid>
		<description><![CDATA[புதியவர்களுக்கு ஒரு ஷாட் இன்ட்ரோ: வலை உலகில் தமிழ்மணம் என்று ஒரு திரட்டியுள்ளது. சமீபத்தில் தனது திரட்டியில் காப்பி பேஸ்ட் பதிவுகள், மொக்கைப் பதிவுகள் மற்றும் மதமாற்றும் பதிவுகள் போன்றவைகளை தடைசெய்தது.[மதமாற்று பதிவுகள் &#38; வணிகப் பதிவுகள் கட்டணத்தில் சேர்த்தது] இதனால் பலர் முறையிடனர், சிலர் பதிவிட்டனர், சிலர் திருந்திவிட்டனர். இப்படியே பதிவர்களிடையே சில வாரங்கள் cold war நடந்தது. ஒருநாள் terrorkummi என்கிற ஒரு தளத்தில் டெரர் இல்லாமல் தமிழ்மணத்தை கிண்டல் செய்தனர். தமிழ்மணத்தின் நிர்வாகி [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=219&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>புதியவர்களுக்கு ஒரு ஷாட் இன்ட்ரோ: வலை உலகில் தமிழ்மணம் என்று ஒரு திரட்டியுள்ளது. சமீபத்தில் தனது திரட்டியில் காப்பி பேஸ்ட் பதிவுகள், மொக்கைப் பதிவுகள் மற்றும் மதமாற்றும் பதிவுகள் போன்றவைகளை தடைசெய்தது.[மதமாற்று பதிவுகள் &amp; வணிகப் பதிவுகள் கட்டணத்தில் சேர்த்தது] இதனால் பலர் முறையிடனர், சிலர் பதிவிட்டனர், சிலர் திருந்திவிட்டனர். இப்படியே பதிவர்களிடையே சில வாரங்கள் cold war நடந்தது. ஒருநாள் terrorkummi என்கிற ஒரு தளத்தில் டெரர் இல்லாமல் தமிழ்மணத்தை கிண்டல் செய்தனர். தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவர் பதிலுக்கு திட்டி கிண்டல் செய்தார். இருவர் பக்கமும் எள்ளல் இருந்தது ஆனால் நிர்வாகியின் வார்த்தைகளில் எள்ளல் அதிகமாக இருந்தது. இதுவரை cold war நடத்தியவர்களுக்கு இது அவல் மாதிரி தெரிந்தது போல புதிய சர்ச்சையை துவக்கிவிட்டனர். மதத்தை இழிவு படுத்தியதாக போர்க் கோடி ஏந்தியுள்ளனர்.</p>
<p>தமிழ்மணம் அவர்களின் கொள்கைக்கு ஏற்றவாறு மாற்றுவதில் அவர்களுக்கு உரிமையுண்டு. பிடித்தால் இணைய வேண்டும் பிடிக்காவிட்டால் என்னைபோல இணைக்காமல் இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு தமிழ் மணத்தை தாக்குவது சரியில்லை. தாக்கி கிண்டல் செய்துவிட்டு நாங்கள் கண்ணியம் தவறவில்லை என்று நிர்வாகிதான் காண்ணியம் தவறிவிட்டார் என்பது ஒருதலைப் பட்சமானது. &#8230;ம்ம் இந்த விஷயத்தில் அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை ஒரு நாட்டு செல்லும் போது அந்நாட்டு சட்டத் திட்டங்களை[ஒருதலை பட்சமாக இருந்தாலும்] பின்பற்ற வேண்டும் அப்படி முடியாவிட்டால் செல்லாமல் இருக்க வேண்டும் என்னைப் போல. அதை விட்டு விட்டு நாட்டை பலித்து பேசிவது யார் மீது தவறு என்று உங்களுக்கேத் தெரியும் என்பதால் நமது விஷயத்திற்கு வருவோம்.</p>
<p><strong><span style="color:#ff6600;">தன் தமிழ்மண தளத்தை பற்றி பய(ங்கர)டேட்டா எழுதியோரிடம் டெர்ரர் கும்மியில் தரம் தாழ்ந்து வசவு வார்த்தை கொண்டு திட்டிய -/பெயரிலி&#8230; அங்கே விவாதத்துக்கு சம்பந்தமே இல்லாமல்&#8230; அவர் துப்பிய ஒரு வாக்கியம் படிப்போரை மேலும் ஆத்திரமூட்டியது..!</span></strong></p>
<p><strong><span style="color:#ff6600;">அது&#8230;///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்/// &#8230;&#8230;என்பதுதான்..!</span></strong></p>
<p><strong><span style="color:#ff6600;">இது முஸ்லிம்கள் பிறரை சந்திக்கும் போது கூறும் ஓர் அழகிய முகமன் ஆகிய&#8230; &#8221; சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக &#8221; என்பதை கேலி செய்வதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது அல்லவா..? இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.</span></strong></p>
<p>என்று பல இஸ்லாமிய பதிவர்கள் எழுதியுள்ளனர். எல்லார் பதிவிலும் சுமார் இருபது முப்பது குழுப் பதிவுகளின் இணைப்பு உள்ளது. இதில் கவனிக்க வேண்டியது வேறு எதற்காகவாவது இப்படி பதிவுகள் குழுவாகப் பார்த்ததுண்டா? இத்தனை நபர்கள் ஒன்றாக சேர்ந்து இப்படி குரல் கொடுக்கவில்லை தமிழக மீனவர் படுகொலையின் போது சரி இலங்கை இனப்படுகொலையின் போதும் சரி. மொழி ரீதியான விஷயங்களை விட மத ரீதியான விஷயங்கள் உண்மையில் வலியதாகவே இருக்கட்டும் தவறில்லை என்றாலும் சரியான விஷயத்திற்காக போராடுகிறார்களா? என்பது தான் கேள்வி. வேறு மதத்தினர் இப்படி குழுவாக பதிவுகள் எழுதி நாத்திக அநாகரீக பதிவுகளை தாக்கிவில்லை என்று கூறவரவில்லை ஆனால் தாக்கும் விஷயம் தகுதியானதா என்பதுதான் கேள்வி. தவறான விஷத்திற்காக இப்படி குழு அமைத்தால் பிறமதத்தவரும் குழு அமைத்துவிடுவார்களோ என்கிற அச்சமும் உண்டு.</p>
<p>மேற்கண்ட வாக்கியம் எப்படி மத வாக்கியம் ஆகும்? இஸ்லாமியர்கள் &#8220;இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.&#8221; என்று தானே கூறுவார்கள் &#8220;சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.&#8221; என்று யாரும் {உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள்} முகமன் செய்வதில்லையே! அப்படியே இருந்தாலும் சாந்தி மற்றும் சமாதான்{ समाधन} என்கிற வார்த்தைகள் தூய சமஸ்கிருத அதாவது இந்துக்களின் வார்த்தை என்பதை யாரும் மறுப்பதில்லை. இந்த வார்த்தைகளில் ஒருவர் பயன்படுத்தக் கூடாதென்பது கருத்துரிமை பறிப்புதானே. இவர் &#8220;இறைவனின் சாந்தியும்&#8230;.&#8221; என்றால் கூட ஆத்திகர்கள் கோபப்பட வாய்ப்புள்ளது ஆனால் இவர் கூறிய வார்த்தைகள் அப்படி ஒன்றுமில்லாத போது ஏன் இந்த போராட்டம். தமிழ் மணத்தை வேறு காரணங்களுக்காக எதிர்த்தால் கூட தலையிடத் தேவையில்லை ஆனால் மதரீதியான தேவையற்ற தாக்குதல் என்பதாலேயே இந்தப் பதிவு</p>
<p>உண்மையான இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள். தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம். மற்றபடி தமிழ் மணம் அல்லது பதிவர்கள் பிரச்சனையில் யாருக்கும் ஆதரவாளன் அல்ல.</p>
<p>சில தளங்களில் கருத்துயிட்டால் மாடரேசன் செய்கிறார்கள் என்பதால் எல்லா  கருத்துகளும் உங்கள் பார்வைக்கு&#8230;</p>
<p><a title="&quot;தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...&quot;" href="http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html">source:</a><br />
// வெறும்பய said&#8230;<br />
பீச்சென்றோ ஓக்கென்றோ ஏதாச்சும் மரத்தளபாடக்கம்பெனி தொடங்கியிருப்போமே //<br />
இருங்க சார் கோனார் தமிழ் உரையை எடுத்திட்டு வரேன்..//<br />
தமிழ் மாணவர்களுக்கு ஞானத்தை வழக்கும் கோனார் தமிழ் உரை நூலை கொச்சைப்படுத்திய கும்மி குருப்ஸ் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p>
<p><a title="&quot;தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...&quot;" href="http://www.ethirkkural.com/2011/10/blog-post.html">source:</a><br />
///&#8221;தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்&#8221;<br />
இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை. ///<br />
இந்து கடவுளுக்கு படைத்த உணவுகளை கிருத்தவர்கள் சாப்பிட மறுப்பார்கள் அதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு. அது எப்படி நீ மறுக்கலாம் மன்னிப்பு கேள் என்று வாதடமுடியுமா?</p>
<p><a title="&quot;தமிழ்மணம் பெயரில் மட்டும்&quot;" href="http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html">source:</a><br />
///அடுத்த வாரம் எங்கள் நிறுவனம் மூலமாக அரசுக்கு ரெட் நோட்டீஸ்(கோரிக்கை) அனுப்பப்படும் அதை தொடர்ந்து அரப் எமிரேட்டில் தமிழ்மணம் சுவடு இல்லாமல் நீக்கப்படும் . இதே நிலை வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற இஸ்லாமிய அரசுக்கும் கோரிக்கை போகும் .அங்கும் தமிழ்மணம் நீக்கப்படும் வளைகுடாநாடுகளில் தமிழ்மணத்தின் பக்கமே திறக்காது.என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் .திருந்த ஒரு சான்ஸ் மட்டுமே///<br />
அதுதான் லாபநோக்கற்ற தளம் என்று சொல்லியாச்சே அப்புறம் இதனால் என்ன நஷ்டம் அவர்களுக்கு? அவர்களின் சார்வருக்குத் தான் இஸ்லாமிய நாடுகளுக்கெல்லாம் டிராபிக் தாராமல் வேலை மிச்சம்</p>
<p><a href="http://minsaaram.blogspot.com/2011/10/blog-post_19.html">source:</a><br />
//காலச்சக்கிரம் சுழன்று கொண்டே இருக்கும். தமிழ்மணக் குழுவினர் யோசித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும். //<br />
நாளைக்கு தமிழில் ஒரு பதிவும் போடமுடியாது எல்லா வார்த்தைகளும் எங்கள் மதம் சார்ந்து என்று இணையத்தை முடக்குவார்கள். அன்று உங்களுக்கு புரியும்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/219/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/219/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/219/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=219&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2011/10/18/is_secularism_unguided_in_blogs/feed/</wfw:commentRss>
		<slash:comments>13</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பாபர் மசூதி விவகாரம் திசைதிருப்பப்படுகிறதா?</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/10/05/rjbm/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/10/05/rjbm/#comments</comments>
		<pubDate>Tue, 05 Oct 2010 01:02:33 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=208</guid>
		<description><![CDATA[இதுவரை இந்துக்களை மற்றவர்கள் காயப்படுத்தி எழுதியுள்ளதாக நினைத்துக் கொண்டு நண்பர் நிஜாம் இந்த இடுகை காயப்படுத்துவதற்கில்லை என்று கூறியுள்ளார். அதனால் தான் என்னவோ நாத்திகனான நான் விளக்கம் கொடுக்க ரொம்ப ஆசைப்பட்டுவிட்டேன். முறையாக அப்படியே இதுவும் யாரையும் காயப்படுத்தவில்லை. அவரின் இடுகை //தசரதன் பெரிய சக்கரவர்த்தி என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே! கிட்டத்தட்ட 60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.// எந்த சரித்திரத்தில் படித்தார் என்பதை கடைசிவரை கூறவில்லை. அதனால் இது காமெடி ஆக இருக்கலாம்.next doudt [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=208&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இதுவரை இந்துக்களை மற்றவர்கள் காயப்படுத்தி எழுதியுள்ளதாக நினைத்துக் கொண்டு நண்பர் நிஜாம் இந்த இடுகை காயப்படுத்துவதற்கில்லை என்று கூறியுள்ளார். அதனால் தான் என்னவோ நாத்திகனான நான் விளக்கம் கொடுக்க ரொம்ப ஆசைப்பட்டுவிட்டேன். முறையாக அப்படியே இதுவும் யாரையும் காயப்படுத்தவில்லை.</p>
<p><a href="https://docs.google.com/gview?a=v&amp;pid=explorer&amp;chrome=false&amp;api=true&amp;embedded=true&amp;srcid=15yHxmdBpcPdK78lQwiDaxjT3MzUDVxiP0I8gLfQKBg2gyHmucCxsdbfd09zX&amp;hl=en">அவரின் இடுகை</a></p>
<p>//தசரதன் பெரிய சக்கரவர்த்தி என்பது எல்லாரும் அறிந்த ஒன்றே! கிட்டத்தட்ட 60 ஆயிரம் மனைவிகளுடன் வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.//<br />
எந்த சரித்திரத்தில் படித்தார் என்பதை கடைசிவரை கூறவில்லை. அதனால் இது காமெடி ஆக இருக்கலாம்.next doudt</p>
<p>//நம் நீதியரசர் சர்மா அவர்கள் முன்பு இருந்த பாபர் மசூதியின் நடு ஸ்தூபியின் கீழே தான் பிறந்தார் என தன்னுடைய தீர்ப்பிலே மிக உறுதியாக சொல்லியிருக்கிறார்//<br />
அந்த இடத்தில் பிறந்திருக்கலாம் என்றுதான் தீர்ப்பு எழுதியுள்ளார் தவிர குறிப்பிட்ட செங்கல்களின் அடியே குறிப்பிட ஆழத்தில் குறிப்பிடா நாளில் குறிப்பிட்ட மருத்துவர் ஆலோசனைப் படி என்று இல்லை. அதனால் இதுவும் காமெடி ஆக இருக்கலாம் next doudt</p>
<p>//ராமபிரான் பிறக்கும் போதே கடவுளா?//<br />
அப்படி இப்படி என்று விளக்கம் தாக்குகிறார். ஒரு ஒப்புக்கு அவர் சாதாரண மனிதர் என்று வைத்துக் கொண்டு next questionக்கு போவோம்</p>
<p>//ஆக இந்த இடத்திலும் கடவுள் தன்மை அற்றுப்போய் விடுகிறது.<br />
லவனும் குசனும் கடவுள்களா?//<br />
சரி அவர்களும் சாதாரண மனிதர்கள். அடுத்து..</p>
<p>//இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் 800 வருடம் ஆட்சி செய்தார்கள். அவர்களில் யாருமே இஸ்லாமிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றினார்கள் என எந்த ஆதாரமும் இல்லை//<br />
திருத்தம் முஸ்லீம் ஆட்சி என்று சொல்ல வருகிறார் எனநினைக்கிறேன். பிகாஸ் 1526–1803 வரைதான் முகலாயர்கள் இந்தியாவை ஆண்டார்கள் என்று ஆறாம் வகுப்பு படிக்கும் சரவணக்குமார் சொன்னார். அதனால் இந்த தகவல் ஐந்தாம் வகுப்புக்கு முன் படித்த தகவலாக  இருக்கலாம். கம்மிங் டு தி பாயின்ட், இஸ்லாமியர்கள் செய்த விதித்த மாற்று மதத்தவர் வரி, கோவில் இடிப்பு, புனிதப் போர் மற்றும் பலவற்றை எடுத்துக் கூற இது நேரமில்லை அதனால் சின்ன தகவல் <a href="http://voi.org/books/htemples1/" target="_blank">http://voi.org/books/htemples1/</a> இந்து கோவில்கள் மீது கட்டப் பட்ட 2000 மசூதிகள் பற்றிய புத்தகம். இதைத் தான் நண்பர் நிஜாமும் சொல்லியுள்ளார் அவர்கள் இஸ்லாமிய கடமையைச் செய்யவில்லை என்று நானும் ஒத்துக் கொள்கிறேன். கோவில்கள் மீது மசூதி என்பது இஸ்லாமிய வழிபாட்டு இடமில்லை என்பதில் அவரைப் போல நானும் உறுதியாக உள்ளேன்.</p>
<p>//அதன்பின்னர் இந்தியாவைக் கைப்பற்றிய முகலாய சாம்ராஜ்யத்தினர் யாருமே ஹஜ் பயணம் மேற்கொண்டதாக எவ்வித குறிப்பும் இல்லை. ஆக யாருமே இஸ்லாத்தினை முழுமையாக பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. //<br />
அப்படியென்று பாபர் மசூதியும் ஒரு நல்ல இஸ்லாமியரால் கட்டப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் என தெரிகிறது.</p>
<p>//#த‌னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் முதன்முதலாக பாபர்மசூதி கட்ட ப‌யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில்இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர இன்றுமட்டுமாவரலாற்றைதிரிக்கிறார்கள்// source:<a href="http://www.twitlonger.com/show/6abdds" target="_blank">http://www.twitlonger.com/show/6abdds</a><br />
கொசுராக சிலரும் வரலாற்று ஆவணங்களை ஆவணப்படுத்துவதாக வழக்கை திரித்துள்ளனர். யார் யார் எதை எதை திரிப்பதேன்றே விவஸ்தையில்லையா என்று எல்.கே.ஜி. படிக்கும் ரோசி பாப்பா சொன்னார்.</p>
<p>பாபரை மதநல்லிணக்கம் மிகுந்தவராக காட்ட முயல்கிறார்கள் ஆனால் அந்த மதநல்லிணக்கத்தை செயலில் காட்டுங்கள் என்றால் எல்லாரும் ஓடிவிடுகிறார்கள். மத நல்லினக்கனமாக மசூதியையும் கோவிலையும் ஒன்றாக கட்டலாம் என்று தெரியாத என்ன?</p>
<p>ஆக அவர்கள் அந்த மசூதி தான் அந்த இடத்தில் வரவேண்டும் என்பதில் உறிதியாக இருக்கிறார்.<br />
நானும் அவரைப் போல இஸ்லாமியர்கள் பற்றி சொல்லி யாரும் உத்தமரில்லை என நிருவிக்க முனைய மாட்டேன். தற்போது வந்துள்ள தீர்ப்புகளின் சாரத்தை யாரும் சரியாக புரிந்துக் கொள்வதில்லை. அவரவர் தனக்கு வேண்டிய விஷயத்தை மட்டும் திரித்துக் கொள்கிறார்கள். இறுதியில் அமைதியைத் தான் கெடுக்கிறார்கள்.</p>
<p>ராமர் சாதாரண மனிதராகவே இருந்துவிட்டுப் போகட்டும்[out of the court: இந்துக்கள் மனிதனிடத்தில் இறைவன் இருப்பதை நம்புகிறார்கள்.] அவர் இறைவன் என்பதால் தான் இங்கே கோவில் கட்ட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. சர்ச்சைக்குரிய அந்த அயோத்தி நிலம் ராமரை வழிபாடும் மக்கள் வழிபட்டு வந்த ஒரு கோவில் சொத்தா? அல்லது [நண்பர் நிஜாம் கூறியபடி முழுமையான இஸ்லாமியரல்லாத பாபர் கட்டிய] இஸ்லாமிய மசூதி சொத்தா? என்பதுதான். இருவரிடத்தும் நமது தற்போதைய சட்டப்படி சொத்து ஆவணங்கள் இருந்திருக்க வாய்பில்லை. அதனால் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்த நம்பிக்கை? ராமர் இங்கே பிறந்ததால் என்ற நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு இல்லை. ஆனால் இந்துக்களின் வழிப்பாட்டு தளம் என்கிற நம்பிக்கை அடிப்படியில் [காரணம் நான் இங்கே தான் கும்பிடுவேன் என்று எந்த இந்துவும் பத்திரம் எழுதவில்லை.]</p>
<p>இங்கே இராமர் பற்றி இழுப்பதற்கோ அவரை இல்லாமல் செய்வதற்கோ இது வழக்குகில்லை &amp; ராமருக்கும் வழக்கிற்கும் நேரடி சம்மந்தமில்லை. ஆனால் ராமரைப் பற்றி இழிவு பேச்ச இந்த வழக்கை சம்மந்தப் படுத்தலாம். அதுதான் நடக்கிறது.</p>
<p>இங்கே [நானில்லை மற்ற இந்துக்கள்]யாரும் அந்த மசூதி ஒரு உண்மையான இஸ்லாமியர் கட்டியதில்லை, அந்த மசூதியில் அதுசரியில்லை இதுசரியில்லை, அல்லாவே அப்படி இப்படி என்று கேட்காத போது ராமரைப் பற்றி இழுப்பது நகைப்புக் கூறியது என்று மூனாங்கிலாஸ் படிக்கும் பப்பு சொன்னார்.</p>
<p>மசூதியின் அடியில் கோவில் இருந்துள்ளது நன்கு நிருபணம் ஆகிவிட்ட நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்.</p>
<p>விவாதங்கள் எப்படி இருக்கவேண்டும்? அந்த சர்ச்சைக்குரிய இடம் இந்த காலத்தில் இவருக்கும் அந்த கோவில் நிர்வாக வழங்கிவிட்டது; அந்த கோவிலை பாபர்தான் கட்டினார் இதோ கல்வெட்டு; அந்தக் கோவிலுக்கு முன்பே அங்கே பாபரின் பரம்பரைக் மசூதி இருந்தது இதோ ஆதாரம்; மசூதியை இடித்து தான் 800 ஆண்டுகளுக்கு முன்பே  ஒரு ராமர் கோவில் கட்டப்பட்டது அதற்கான ஆதாரம் இந்த தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது; என்று ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் எதிரணியின் ஆதாரங்களையும் படிக்க வேண்டும்.</p>
<p>ம்ம் விவாதங்களை ஆரம்பியுங்கள்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/208/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/208/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/208/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=208&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/10/05/rjbm/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அயோத்தி தீர்ப்பும் அரசியல் ஆகிறது.</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/10/02/politics/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/10/02/politics/#comments</comments>
		<pubDate>Sat, 02 Oct 2010 01:47:19 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=199</guid>
		<description><![CDATA[october 1 க்கும் October 2 க்கும் என்ன வித்யாசம்? இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது சனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகின்றது. பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற சனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது. இவண் (தொல். திருமாவளவன்) [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=199&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://smarttamil.files.wordpress.com/2010/10/vc.jpg" alt="Mr.Thiruma" align="center" /></p>
<hr />october 1 க்கும் October 2 க்கும்  என்ன  வித்யாசம்?</p>
<hr />இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில், அநீதி இழைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பக்கம் நின்று அவர்களின் உரிமையை மீட்கப் போராடுவது சனநாயகச் சக்திகளின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கருதுகின்றது. பாபர் மசூதி இருந்த இடத்தில் திரும்பவும் மசூதியைக் கட்டித் தருவோம் என்று காங்கிரசு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை போராடுவோம் என்று மதச்சார்பற்ற சனநாயகச் சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.</p>
<p>இவண்<br />
(தொல். திருமாவளவன்)<br />
thiruma<br />
October 2 2010<br />
source: http://www.thiruma.in/2010/10/blog-post_8124.html</p>
<hr />அதேவேளையில், பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து உறுதியாக இருக்குமேயானால் அயோத்தியிலேயே மாற்று இடங்களைத் தேர்வு செய்து உரிய அமைப்புகளுக்கு இந்திய அரசு ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் சர்ச்சைக்குரிய இடத்தில் தொல்லியில் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இந்து, இஸ்லாமிய அமைப்புகளும் இந்திய அரசும் முன்வர வேண்டும் என்றும் அதுவே நிலையான சுமூகமான தீர்வாக அமையும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.</p>
<p>october 1 2010<br />
source:http://www.thiruma.in/2010/10/blog-post_01.html<br />
தற்போது இந்த கருத்து முரணாக வுள்ளதாலோ என்னவோ இந்தப் பக்கம் அழிக்கப்பட்டுவிட்டது. ஏதாவது feedல் அல்லது google மூலமாக சோதித்துக்கொள்ளவும் அல்லது இங்கே போங்க http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=40490</p>
<hr /><img src="http://smarttamil.files.wordpress.com/2010/10/kv.jpg" alt="Mr.K.veeramani" align="center" /></p>
<hr />எப்படி இருப்பினும், நாடு அமைதிப்பூங்காவாகவே தொடரவேண்டும்.<br />
ஒருபோதும் மதவெறி காரணமாக அமளிக்காடாக மாறக்கூடாது!<br />
சமாதான சகவாழ்வின் மூலம்தான் நம் நாடு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண முடியும்.<br />
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு 3 மாதங் கள் அவகாசம் உள்ளது &#8211; எனவே, இதற்காக வெற்றிக் கூச்சலோ, தோல்வி மனப்பான்மையுடன் கலவரங் களிலோ எவரும் ஈடுபடுவதோ கூடாது, மீண்டும் சட்டத்தின் ஆளுமையின் இறுதித் தீர்ப்பையே எதிர்பார்ப்போமாக!<br />
october 1 2010<br />
source:http://www.viduthalai.periyar.org.in/20101001/news01.html</p>
<hr />
விநாயகர் சதுர்த்தி வரும் இந்தக் காலகட்டத்தில் அதனை மய்யப்படுத்தி, கழகத் தோழர்களே, நமது பிரச்சாரம் புயலாக நாலா திசைகளிலும் சுழன்று அடிக்கட்டும். அழுக்குருண்டைப் பிள்ளையார்பற்றி அதிவேகத்தில் பிரச்சாரம் நடக்கட்டும்; துண்டு அறிக்கைகளை வீட்டுக்கு வீடு விநியோகியுங்கள். சுவரெழுத்து, தட்டி வாசகம் எங்கும் நீக்கமறக் காணப்படட்டும்!<br />
கோயில்களில் இருக்கும் சிலைகளை உடைப்பது என்பது பெரிய காரியமல்ல! அப்படி உடைக்கவேண்டும் என்றால், முன்னதாகவே அறிவித்து நாள் குறிப்பிட்டு, அந்தக் காரியத்தை எங்களால் நிச்சயம் செய்ய முடியும்<br />
September 3 2010<br />
source:http://thamizhoviya.blogspot.com/2010/09/blog-post_3763.html</p>
<hr />
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/199/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/199/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/199/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/199/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/199/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/199/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/199/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/199/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/199/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/199/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/199/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/199/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/199/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/199/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=199&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/10/02/politics/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>

		<media:content url="http://smarttamil.files.wordpress.com/2010/10/vc.jpg" medium="image">
			<media:title type="html">Mr.Thiruma</media:title>
		</media:content>

		<media:content url="http://smarttamil.files.wordpress.com/2010/10/kv.jpg" medium="image">
			<media:title type="html">Mr.K.veeramani</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அயோத்தி தீர்ப்பு பன்முகப் பார்வை</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/10/01/ayodhya-verdict/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/10/01/ayodhya-verdict/#comments</comments>
		<pubDate>Fri, 01 Oct 2010 18:36:21 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=188</guid>
		<description><![CDATA[சில போலி பகுத்தறிவாளிகள் மற்றும் மதத்தால் அரசியல் செய்பவர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் ஸ்மார்டான விடைகள் இராமர் இங்குதான் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் ஆதாரமாக பிறந்த தேதி சான்றிதழ் காட்டச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் ராமர் வனவாசம் சென்றபோது சார்பிக்கேட்டை தொலைத்துவிட்டார் போதுமா! இந்த கேள்விக்கும் வழகிற்கும் சம்மந்தமில்லையே! அந்த சர்டிபிக்கேட் கிடைத்தால் இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கப் போகிறீர்களா? இந்த வழக்கே சர்ச்சைக்குரிய இடம் கோவிலுக்கா? மசூதிக்கா? என்பதுதான் மசூதியிருந்ததற்கு ஆதாரமிருக்கு. ராமர் கோவில் அம்பது ஆண்டுக்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=188&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சில போலி பகுத்தறிவாளிகள் மற்றும் மதத்தால் அரசியல் செய்பவர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் ஸ்மார்டான விடைகள்</p>
<p><strong>இராமர் இங்குதான் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? </strong></p>
<p>நீங்கள் ஆதாரமாக பிறந்த தேதி சான்றிதழ் காட்டச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் ராமர் வனவாசம் சென்றபோது சார்பிக்கேட்டை தொலைத்துவிட்டார் போதுமா! இந்த கேள்விக்கும் வழகிற்கும் சம்மந்தமில்லையே! அந்த சர்டிபிக்கேட் கிடைத்தால் இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கப் போகிறீர்களா?  இந்த வழக்கே சர்ச்சைக்குரிய இடம் கோவிலுக்கா? மசூதிக்கா? என்பதுதான்</p>
<p><strong>மசூதியிருந்ததற்கு ஆதாரமிருக்கு. ராமர் கோவில் அம்பது ஆண்டுக்கு முன்தான் வந்தது</strong></p>
<p>மசூதி இருக்கும் இடத்திற்கு கீழே ஒரு ராமர் வழிபாட்டு அமைப்பு இருந்தது தொல்பொருள் துறையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அதற்கு சார்பிக்கேட் இருக்கு கேட்டுப் பாருங்க. மசூதி கட்டிய பிறகும் கொஞ்ச காலம் கழித்து ராமர் வழிபாடு நடந்துள்ளது அதன்தொடர்ச்சியாகத் தான் நீங்கள் கூறும் தற்போதைய கோவில் வந்தது.</p>
<p><strong>இது ராமர் கோவில் என்றும், பாபர் இடுத்துத் தான் கட்டினார் என்பதற்கும் ஆதாரம் என்ன?</strong></p>
<p>இது இரண்டும் பொய்யாகவே இருந்துவிட்டுப் போகட்டும். இதுவரை அங்கே கோவில் இருந்தது என்று ஒப்புக் கொண்டுவிட்டபின் மீண்டும் கோவில் கட்டுவதில் சிக்கல் என்ன?</p>
<p><strong>மசூதி இடித்தது தவறில்லையா?</strong></p>
<p>இஸ்லாமியர்களின் கொள்கைப்படி ஒரு கோவில் மேல் கட்டிய கட்டிடம் மசூதி ஆகாது என்று அவர்கள் நம்புகிறார்கள். மற்றும் இஸ்லாமியர்களைப் பொருத்தமட்டில் உருவ வழிபாடு இல்லை. அந்த இடம்தான் இந்த இடம்தான் என்று இறை வழிபாட்டை உருவகப்படுத்தமாட்டார்கள். அங்கே பல காலம் தொழுகை நடந்துள்ளதால் அந்த இடம் வழிபாட்டு இடம் என்பதில் எனக்கு மறுப்பில்லை. &#8216;பதிலுக்கு பதில்&#8217; என்று மசூதி இடிப்பு செய்ததில் எனக்கு உடன்பாடில்லை அது தவறுதான்.ஆனால் இந்த வழக்கு அதுவல்ல என்பதும் கவனிக்கவேண்டியவை.</p>
<p><strong>விடுதலைக்கு முன்பிருந்த கால கடன்களை இப்போது தீர்க்க நினைப்பது தவறு. அதனால் அந்த நிலத்தில் பாபர் மசூதிதான் இருக்கவேண்டும்.</strong></p>
<p>நாடு சுதந்திரம் பெற்றபோதும் பழைய வரலாற்றுக் கடன்களை நாம் அடைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். உதாரணம் முன்னிருந்த சாதிக்கொடுமைக்கு இன்று பரிகாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்பிருந்த ஆதி வாசிகளுக்கு இன்றும் பெயரளவிலாவது அவர்களது மலை பகுதிகளில் உரிமை காக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு ஒதிக்கீடும் இந்தமுறையில் தான். அதனால் பழையக் கணக்கானாலும் அதன் பாதிப்புத் தன்மை யறிந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது எனது கருத்து</p>
<p><strong>இந்த நிலம் ராமருக்கு முன்பு ஆதிவாசிகளுக்குத் தான் சொந்தம் கொடுப்பார்களா?</strong></p>
<p>இது வீம்பான கேள்வி. இந்த பூமி உண்மையில் எல்லா ஜீவராசிக்கும் சொந்தமானது பறவை, விலங்கு, புழு, பூச்சிக்கும் உண்டு. ஆனால் சட்டப்படி பெரும்பான்மையான மக்கள் ஒற்றுமையான புரிந்துணர்வில் நிலங்கள் பிரிக்கப்படுகிறது. இந்த நிலம் புராண காலம் முதல் ஹிந்துக்களின் நம்பிக்கையில் பாத்தியமான நிலம். அதுபோக அங்கே முன்பே கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கும் போது அவர்களின் உரிமை மறுக்கமுடியாதவொன்று. உண்மைதான் ஆதிவாசிகளும் இந்த கோவிலுக்குள் செல்லலாமே உரிமை உண்டு.</p>
<p><strong>அயோத்தி நிலம் முழுவதும் இந்துக்களுக்கே</strong></p>
<p>ஒப்புக் கொள்கிறேன் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நிலம் என்று நீங்கள் கேட்பது. ஆனால் இதே மண்ணின் மைந்தர்கள் இந்த முஸ்லீம்கள். இவர்கள் பக்கமும் வழிபாடு நடத்தியதற்கு ஆதாரங்கள் இருக்கிறது. இவர்களுக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு செங்கலும் சொந்தம் இருவரும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அங்கே மசூதி மட்டும் அல்லது கோயில் மட்டும் கட்டலாம் அப்படியில்லாத போது இந்த தீர்ப்பின் அடிப்படையில் இரண்டையும் கட்டலாம்.</p>
<table border="box">
<tbody>
<tr>
<td>மற்ற  கேள்விகளெல்லாம் இதற்கு சப்பைக் கட்டு கட்டுவதற்காக தேடித் பிடித்து கேட்கப்படுபவை இருந்தும் விடை கூறுகிறேன்.</td>
</tr>
</tbody>
</table>
<p><strong> தனது தாய் நாட்டிலேயே தங்கள் மத நம்பிக்கையை பினபற்ற முடியாமல் அல்லல் படுபவர்கள் இந்துக்கள். வடக்கே அயோத்தியையும் பிடிங்கிக் கொண்டு தெற்கே ராமர்பாலத்தையும் பிடிங்கிக் கொண்டு, மத்தியில் தேஜோ மஹாலையும் [தற்போதைய தாஜ்மகால்] என பிடிங்கிக் கொண்டு தவிக்க விடுவது. பற்றாக் குறைக்கு மேற்கேயிருந்து தீவிரவாதிகள் வேறு என அல்லல்படுபவர்கள் இந்த இந்துக்கள்.</strong></p>
<p>உங்கள் இந்துத்துவா வாதத்தை நான் மறுக்கிறேன். தங்கள் மத சிந்தனையிலிருந்து நீங்கள் இன்னும் போது சிந்தனைக்கு வரவில்லை. வரலாற்று தாக்கங்கள் இயற்கையின் பாதையில் மேற்கொண்ட சில வலிகளை மட்டும் பார்த்து நாட்டில் இந்துவிற்கு பாதகம் என்பது சரியில்லை. மதம் என்பதற்கு மேலாக மனிதம் என்பதை பார்க்க வேண்டும் இது ஜனநாயக நாடு மத சகிப்புத்தன்மை கொண்டது. சில நேரங்களில் விட்டுக் கொடுக்கவேண்டும் [மதவெறுப்பு கம்யுனிஷ்ட்கள் கையில் சிக்காதவரை]</p>
<p><strong>ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய் சொந்தம் கொண்டாடினாங்களாம்.ஆளுக்கு பாதி என்று தீர்ப்பு சொன்னார்களாம்.சரியென்று பெறாத பெண் சொன்னார்களாம்<br />
அவர்களிடமே கொடுத்துடுங்கன்னு பெற்ற தாய் சொன்னார்களாம்</strong><br />
கொடுத்துடுங்கன்னு சொன்ன பெற்ற தாய் யார்? யாருமே அப்படி சொல்லவில்லையே </p>
<p><strong>கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறார்கள்.</strong><br />
கோவில் மரத்தில் இலவசமாக பிடிங்கிய தேங்காயாக இருக்கப் போகிறது. உங்கள் கதையை ஆராய்ந்துப் பார்க்கவும்.</p>
<p><strong> இது ஆதாரமில்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது.</strong><br />
பாபர் கோவிலை இடிக்கவில்லை என்று சொல்லியது நம்பிக்கை அடிப்படையில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதை சொல்லி இஸ்லாமிய இந்து மோதலை உருவாக்காமல் இருந்தவரை நன்மைதானே! கோவில் இருந்ததற்கு தொல்லியல் ஆதாரம் இருக்கு. மசூதி இருந்ததற்கு சமூகவியல் ஆதரமிருக்கு. இந்த கேள்வி கேட்கையில் உங்களுக்கு சுய நினைவு இருந்ததற்கு ஆதாரமிருக்கா?</p>
<p><strong>இந்துக்கள் கோவிலில் புத்த விகாரங்கள் இருக்கு. ஹிந்துக்கள்தான் அடாவடி செய்து மசூதியை கேட்கிறார்கள்</strong>.<br />
இந்திய தோன்றல் மதங்களில் ஒரு பிணைப்பு உண்டு. புத்தரையும் வணங்குபவர்கள் ஹிந்துக்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்.</p>
<p><strong>இனி எல்லா மசூதிகளையும் இடிப்பார்கள்</strong>.<br />
இது வீணான கற்பனை.</p>
<p><strong>சிறுபான்மையினர் நசுக்கப்படுகிறார்கள்.</strong><br />
மூன்றில் ஒரு பங்கு கொடுத்தும் நசுக்கப் படுகிறார்கள் என்று முழு நிலத்தையும் கொடுத்து பெரும்பான்மையினரை விரட்ட வேண்டுமா?</p>
<p><strong>காஷ்மீரையும் இப்படி பிரித்து தரமுடியுமா?</strong><br />
எப்படி? அங்கே ரகுநாத், அமர்நாத் கோவில்கள், பகு கோட்டை  நிலம் என்று ஹிந்துக்களுக்கு மட்டும் பிரித்து தரச் சொல்கிறீர்கள? அங்கே  மசூதிகளும் உள்ளன என்பதை மறந்துவிடாதீர்கள்.</p>
<p><strong>கைபர் கணவாய் வழியாக வந்த இந்த ஆரியர்கள்</strong><br />
கைபர்   கணவாய்க்கு மேல அப்கானிஸ்தான் சீனா ரஷ்யா ஆகியவற்றில் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்லலாமே?</p>
<p><strong>மதச்சார்பின்மை அரசு என்று சொல்லிக்கொண்டு இஸ்லாமியரை நசுக்குகிறார்கள்.</strong><br />
மசூதிகளின் நிர்வாகத்தை கோவில்களை கையகப்படுத்துவதைப் போல செய்யாததால் மதச்சார்பின்மை அரசு என்று சொல்கிறீர்களா?</p>
<p>உண்மையான இஸ்லாமியர்கள் இந்துக்களின் வலியைப் புரிந்துள்ளார்கள் அதுபோல உண்மையான இந்துக்களும் இஸ்லாமியர்களின் வலியைப் புரிந்துக் கொண்டுள்ளார்கள். இருவரும் அடுத்தவரின் நீதியை உணர்கிறார்கள். இருவரும் சகோதரர்களாக வாழவே விரும்புகிறார்கள். இந்த தீர்ப்பின் அடிப்படையில் ராம நவமிக்கு சுண்டலை ரகுமானுக்கும் கொடுக்கலாம். ரமலானுக்கு நோம்பு வைத்து ரங்கராஜனுக்குக் கொடுக்கலாம். ரெண்டு பெறும் கைகளை போலி பகுத்தறிவாளிகள் மற்றும் மதத்தால் அரசியல் செய்பவர்கள் பைகளில் தொடைக்கலாம்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/188/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/188/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/188/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=188&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/10/01/ayodhya-verdict/feed/</wfw:commentRss>
		<slash:comments>17</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஈ.வே.ரா.நாயக்கர் பிறந்த நாள் தேவையா?</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/09/17/birthday/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/09/17/birthday/#comments</comments>
		<pubDate>Fri, 17 Sep 2010 00:43:28 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=177</guid>
		<description><![CDATA[ஈ.வே.ரா.நாயக்கர் பிறந்த நாள் கொண்டாடும் தோழர்களே எனது கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டுக் கொண்டாடவும். &#8220;நாயக்கர் என்றால் தான் ஆந்திராவில் தெரியும் &#8221; என்று தெலுங்கில் பெரியார் படத்தின் பெயர் காரணத்தின் விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது. அப்படியென்றால் நாயக்கர் சமூக பலத்தைப் பெற அப்பெயரில் தான் ஆந்திராவில் அறிமுகமானாரா? பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல என்று சொன்னால் மறுப்பீர்களா? திராவிடக் கொள்கை, திராவிட இனம், திராவிட பகுத்தறிவு என்று பதவி ஆசையில் இந்தியாவை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=177&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஈ.வே.ரா.நாயக்கர் பிறந்த நாள் கொண்டாடும் தோழர்களே எனது கேள்விக்குப் பதிலைச் சொல்லிவிட்டுக் கொண்டாடவும்.</p>
<ul>
<li>&#8220;நாயக்கர் என்றால் தான் ஆந்திராவில் தெரியும் &#8221; என்று தெலுங்கில் பெரியார் படத்தின் பெயர் காரணத்தின் விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது. அப்படியென்றால் நாயக்கர் சமூக பலத்தைப் பெற அப்பெயரில் தான் ஆந்திராவில் அறிமுகமானாரா?</li>
<li>பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல என்று சொன்னால் மறுப்பீர்களா?</li>
<li>திராவிடக் கொள்கை, திராவிட இனம், திராவிட பகுத்தறிவு என்று பதவி ஆசையில் இந்தியாவை பிரிக்க நினைத்தவர் பெரியார். இந்த திராவிடக் கொள்கை மற்ற மாநிலங்களில் உள்ள பற்று எவ்வளவு? அவருக்குப் பிறகும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மற்ற மாநிலத்தில் திராவிட போலிப் பிரச்சாரம் எடுபவில்லை என்பதை அறிவீர்களா?</li>
<li>மதம் என்கிற கண்ணாடி வழியே பார்க்காமல் தனி மனிதனாக ஒரு இறை நம்பிக்கையாளரை மதித்து அவரைப் பாராட்டியதுண்டா? இல்லையென்றால் இறை மருப்பாலரைத் தவிர மற்றவரெல்லாம் மட்டி மடையர்களா?</li>
<li>அன்றிலிருந்து சாதி என்கிற விஷயத்தைத் தவிர வேறு ஏதாவது முற்போக்கான சிந்தனையில் நாட்டுக்கு என்ன செய்தார்?</li>
<li>ஒதிக்கீடு முறையை அமல்படுத்தப் பாடுபட்டவர்கள் என்கிற காரணத்தால் கேட்கிறேன்  ஒவ்வொரு சாதிக் கட்சிகளும் அரசிடம் அளவிற்கு அதிகமாக ஒதிகீடுகள் கேட்கிறதே! இதற்கு என்ன வழி? &#8216;..நிதி&#8217; அவர்களின் பேரன்களுக்கு மட்டும் ஒதிக்கீடு வழங்கலாமா?</li>
<li>ராமாயணத்தில் போன்ற மதப் புராணங்களில் நொட்டை எனப்படும் குறைகள் கண்டுபிடித்து பக்கம் பக்கமாக எழுதும் கழக கண்மணிகள் ஏன் அதில் உள்ள நல்லவிஷயங்களை எழுதுவதில்லை? தர்மத்திற்காக கொள்கையா? இல்லை கொள்கைக்காக தர்மமா?</li>
<li>கடவுள் இல்லை என்பதுதானே இவரின் கொள்கை அதற்குத்தானே கோவில்களையும் சிலைகளையும் உடைக்கின்றனர் பின் எதற்கு தலித்களுக்கு ஆலயப்பிரவேஷம் வாங்கித் தர வேண்டும்? கூட்டம் சேர்க்கவா?</li>
<li>கடவுள்களை ஆபாசமாகக் காட்டி எழுதி பகுத்தறிவை வளர்ப்பதாகச் சொல்லும் கழக கண்மணிகள் ஏன் பெரியார் இணைந்த நிர்வாண சங்கத்தைப் பற்றி ஒப்புக்குக் கூட எழுதுவதில்லை? உபதேசம் ஊருக்கு மட்டுமா?</li>
<li>அன்றைக்கு எடுத்த அதே சாதி ஆதிக்கத்தைத் தான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள் சமூகத்தில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாததைப்போல வேறு எதுவும் சிந்திக்கமுடியவில்லையா? இல்லை அறிவில் பரிணாமமில்லையா?</li>
<li>அன்று ஆதிக்கச் சாதி மக்களை அடிமைப் படுத்தியது என்று இன்று எழுதும் நீங்கள் கண்முன்னே ஒரு அரசியல் குடும்பம் பல தொழில்களில் ஆக்கிரமித்து வருமானம் ஈட்டி கொள்ளை அடிப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை கண்ணுக்கும் கறுப்புச் சட்டையா?</li>
<li>பெரியார் கொள்கைகளை பலர் பினபற்றுவதாகச் சொன்னாலும் கொள்கையின் வாரிசாக காட்டும் தி.க.மற்றும் பெரியார் தி.க. ஏன் சண்டைப் போட்டுக் கொல்கிறது? கொள்கையில் ஏதாவது கொள்ளைபோகிவிட்டதா?</li>
<li>சாதி வேற்றுமையை ஒழிக்கத் தான் சாதி ஒதிக்கீடு என்று பிரச்சாரமிடும் நீங்கள், சதிகள் ஒழிந்தபின் அந்த ஒதிக்கீடு திரும்ப எடுக்கப்படும் என்று எங்குமே பிரச்சாரம் செய்யாதது ஏன்? ஆரசியல் நடத்த முடியாதே அதனாலா?</li>
<li>பகுத்தறிவை வளர்க்க கடவுள் சிலைகளை உடைப்போம் என்கிறீர்களே அப்படிஎன்றால் பெரியார் வன்முறையைத்தான் சொல்லிக் கொடுத்தாரா? வன்முறை எடுத்தபிறகு எங்கே பகுத்தறிவு வேலை செய்யும்?</li>
</ul>
<p><em>(விடுதலை, 12.12.1968)</em></p>
<table>
<tbody>
<tr>
<td><em>வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்?</em></p>
<p><em>பொதுவாக யாருக்குப் பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்த நாள் என்பது கொள்கையைப் பாராட்ட, பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது.</em></p>
<p><em>நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள் தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம்தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசீர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கின்றானே ஒழிய, அதில் எந்தப் பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன் னாலேயே எவனும் வாழ்ந்துவிட முடியாது. அதுபோல, வசை கூறுவதால் எவரும் கெட்டுப் போய்விடப் போவதுமில்லை.</em></p>
<p><em>என்னை வாழ்த்துகிறவர்களைவிட வசை சொல்கிறவர்கள்தான் அதிகம். அதற்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்திருக்க முடியாது. எனவே, வாழ்த்துவதற்கும் வசை கூறுவதற்குமுள்ள பலன் ஒன்றேயாகும். வாழ்த்துவது வாய்க்கும், காதுக்கும் இனி மையாக இருக்குமே தவிர பலனில் ஒன்று மில்லை.</em></td>
</tr>
</tbody>
</table>
<p>பிறந்தநாளில் மட்டும் ஏன் ஒரு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும்? அந்த நாளில் சிந்திப்பதால் ஏதேனும் நன்மை வரவாப் போகிறது?</p>
<p>அடபோங்கப்பா நீங்களும் உங்க தலைவரும்..</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/177/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/177/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/177/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/177/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/177/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/177/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/177/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/177/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/177/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/177/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/177/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/177/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/177/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/177/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=177&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/09/17/birthday/feed/</wfw:commentRss>
		<slash:comments>23</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பெரியார் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளதா? (தொடர் பதிவு)</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/07/29/thanthai-i/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/07/29/thanthai-i/#comments</comments>
		<pubDate>Thu, 29 Jul 2010 21:42:27 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=153</guid>
		<description><![CDATA[வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். &#8220;ஜாதி இல்லை&#8217; என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=153&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். &#8220;ஜாதி இல்லை&#8217; என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் பிரித்து தரவில்லை என்றால், கருணாநிதி அரசு, மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்</p>
<p><a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=49436" target="_blank">இப்படிக்கு வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாக ஒரு செய்தி</a></p>
<hr />
<hr /><img src="http://smarttamil.files.wordpress.com/2010/07/photo01tt.jpg?w=300" alt="" /><br />
கல் எல்லாம் மாணிக்கக் கல் அல்ல!</p>
<p>`சமூகநீதியில் கழகம் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல.<br />
சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டே வெளியே வந்தார்.</p>
<p>அதே காங்கிரசைக் கொண்டே சமூக நீதிக்காக அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தவும் செய்தார்.</p>
<p>மத்திய அரசுத் துறைகளிலே இடஒதுக்கீடு கிடையாது; 1940-இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டிலேயே இதுகுறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றாலும் செயலுக்கு வரவில்லை. ஜனதா அரசு அமைத்த மண்டல் குழு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பரிந்துரை செய்தாலும் (31.12.1980) அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பார்ப்பன ஆதிபத்தியம் அனுமதித்து விடவில்லை.</p>
<p>திராவிடர் கழகம் அதற்காக 42 மாநாடுகளை நடத்தவேண்டியிருந்தது; 14 போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. டில்லி வரை சென்று போராடியது திராவிடர் கழகம் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி தலைமை யில்.</p>
<p>அதன் விளைவாக இந்தியா முழுமையும் உள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சமூகநீதியின் ஆணி வேரையே வெட்டும் பொருளாதார அளவுகோலைத் திணித்தார். அதனை எதிர்த்தும் திராவிடர் கழகம் போரிட்டது; இறுதி வெற்றி கழகத்துக்கே! மேலும் ஒரு புதிய வாய்ப்பு யாரும் எதிர்பார்க்காதவகையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்து வந்த 31 விழுக்காட்டை 50 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.</p>
<p>தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் என்னும் நிலை உறுதியாயிற்று.</p>
<p>50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடுப் போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தன் போக்கில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அதனை எதிர்த்து 69அய் நிலை கொள்ளச் செய்யும் பொறுப்பும் திராவிடர் கழகத்தின் தோள்மீதுதான் விழுந்தது. தமிழர் தலைவர் உருவாக்கிக் கொடுத்த சட்டம்தான் 31 சி பிரிவு என்பது. அது ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு வசதி செய்யப்பட்டது.</p>
<p>அதனை எதிர்த்தும் ஆதிக்கவாதிகள் உச்சநீதிமன்றம் சென்றனர். 1994 முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆயம் (Bench) சமூக நீதியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. (13.7.2010)</p>
<p>அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடரப்படுகிறது. அதனை நிலை நிறுத்த சில யோசனைகளையும் உச்சநீதிமன்றம் தந்திருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நீதியரசர் திரு. எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் உள்ளது. அதனைக் கலந்து கொண்டு, தக்க புள்ளி விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தந்து வெற்றி பெறும் வைர ஒளி மின்னுகிறது. இதன் மூலம் இந்திய அளவுக்கே நல்வழி காட்டும் பாதை திறந்து விடப்பட்டுள்ளது.</p>
<p>ஒன்றை இந்த நேரத்தில் குறிப்பிடுவது மிக மிக முக்கியம்.</p>
<p>தந்தை பெரியார் இல்லாத கால கட்டத்தில் சமூக நீதித்திசையில் இவ்வளப் பெரிய சாதனை களைச் செய்து வந்தது திராவிடர் கழகம் தான். அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனைகள், சட்டப் பேரறிவு, நுண்மான் நுழைபுலம் இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக இருந்து வருகின்றன.</p>
<p><span style="font-size:xx-small;">மேலும் திராவிடக் கழகம் நடத்தியப் போராட்டங்களின் பட்டியலை இங்கே விரிவாகப் படிக்கவும் [தேவைப் பட்டால்].</span><br />
<a href="http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_64.html" target="_blank">இடஒதுக்கீடு வந்த வரலாறு</a><br />
&#8212;&#8212;-மின்சாரம் அவர்கள் 17-7-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை</p>
<hr />
<hr />
<ol>
<li><strong>பிற்படுத்தப் பட்டவருக்காக பாடுபட்டதாகச் சொல்லும் பெரியார் ஏன் வன்னியருக்கு 20% தனி ஒதிக்கீடுக் கேட்டுப் போராட வில்லை?</strong></li>
<li><strong>வன்னியர் இனத்திற்குப் பெரியார் துரோகம் இளைத்துவிட்டாரா?</strong></li>
<li><strong>சாதி ஒழிப்புக்கு பெரியார் போராடினார் என்பது பொய்யா?</strong></li>
<li><strong>இன்றுயிருக்கும் பெரியாரின் தொண்டர்கள் ஏன் இதனை ஆதரிக்கவில்லை?</strong></li>
</ol>
<hr />
<hr /><em><span style="text-decoration:underline;"> முந்தைய பத்திக்கு வந்த கருத்துக்கள் பிந்தைய பத்திக்கும் பொருந்துவதால் கீழே தொகுக்கப் பட்டுள்ளது.</span></em></p>
<p><a>ESVARAMURTHY </a>- coimbatore,இந்தியா</p>
<div>2010-07-29 14:35:31 IST</div>
<p>பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோர் மற்றும் கவுண்டர் ஜாதியை சேர்ந்தவர்களும் தனி இட ஒதுக்கீடு கேட்டால் நாடு தாங்குமா&#8230;</p>
<div><a>ச.kalaiarasan </a>- salem,இந்தியா</div>
<div>2010-07-29 12:17:58 IST</div>
<p>ஆம் இது நியாயமான போராட்டம் தான் அருந்ததியர், இஸ்லாமியர், உள் ஒதுக்கீடு பெற்றுள்ளபோது வன்னியர்கள் போராட்டம் சரியே இது அமைதியான அஹிம்சை வழி நடை பெற்றுள்ளது தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்கவேண்டும்&#8230;</p>
<div><a>மதுரை முத்து </a>- madurai,இந்தியா</div>
<div>2010-07-29 10:33:30 IST</div>
<p>ஆட்சியில் இருக்கும்பொழுது இவன்களுக்கு ஜாதி தெரியாது. எல்லாப்பக்கமும் போய் பிட்சைஎடுத்து பார்த்துவிட்டு ஒன்றும் கிடைக்கவில்லை என்றவுடன் ஜாதிக்கு 20 % வேண்டும். என்னா ஒரு மிருக குணம். இவன்களைஎல்லாம்&#8230;&#8230;&#8230;</p>
<div><a>SU.ராஜூமோகன். </a>- coimbatore.,இந்தியா</div>
<div>2010-07-29 10:02:11 IST</div>
<p>நீயெல்லாம் திருந்தவே மாட்டியா ?அறிவோட பேசிறியா&#8230;..அறிவில்லாம பேசிறியா ?.</p>
<p><a>பாலா மதுரை </a>- mumbai,இந்தியா</p>
<div>2010-07-29 09:43:02 IST</div>
<p>நல்ல வேளை, வன்னியர்களுக்குக் தனி நாடு கேட்டு போராடவில்லை. இவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது பாரதத்தில், நஞ்சு, முளையிலேயே கிள்ளி ஏறிந்திருக்க வேண்டும். மக்களே நன்கு சிந்திங்கள் இவர்கள் எல்லாம் பசு தோல் போர்த்திய புலிகள். இவர்களுக்கு அணைத்து சாதி மக்கள் ஒன்று சேர்ந்தால், இவர்கள் போன்றவர்கள் (சாதி அரசியல் மட்டும்) நடத்துபவர்கள் சுக போக வாழ்க்கை நடத்த முடியாது. மக்களே நன்கு சிந்திங்கள், ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருப்பார்..</p>
<div><a>சி.ராமசாமி </a>- tup,இந்தியா</div>
<div>2010-07-29 19:20:01 IST</div>
<p>நாங்களும் ரெண்டு கோடி பேர் இருக்கோம்..நாங்களும் சட்டத்தை கையில் எடுக்கட்டுமா..?ரெண்டு போரையும் பொடா சட்டத்துல புடிச்சு உள்ள போடுங்க&#8230;&#8230;.</p>
<div><a>கே </a>- bangalore,இந்தியா</div>
<div>2010-07-29 15:31:17 IST</div>
<p>என்ன இது?? உங்க ஜாதி மட்டும் தான் நாட்டில் உள்ளதா?? உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று மரம் வெட்ட; இல்லை தண்டவாளம் தகர்க்க.. உருப்படியாய் ஒன்றும் தெரியாது!!..</p>
<div><a>ப பிரபு </a>- bhuj,இந்தியா</div>
<div>2010-07-29 15:24:27 IST</div>
<p>ஜாதிகள் இல்லையடி பாப்பா. அனைத்து துறைகளிலும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே சிறந்தது. இனியும் இது போன்று பிச்சை கேட்க வேண்டாமே..</p>
<div><a>AXN பிரபு </a>- chennai,இந்தியா</div>
<div>2010-07-29 14:36:08 IST</div>
<p>முதலில் ஜாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும். இந்திய இறையாண்மைக்கும் நாட்டின் பொருளாதார அறிவியல் முன்னேற்றத்துக்கும் இந்த ஜாதீய சிந்தனைகளும் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளும் மிகபெரிய ஆபத்து. ஜாதீய ஒதுக்கீடுகள் அந்த அந்த ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு கிடைப்பதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியில் உள்ள கலெக்டர் மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் அந்த அந்த ஜாதீய ஒதுக்கேடுகளை பெறுவது வெட்கக்கேடும் பெருத்த அநீதியும் ஆகும்..</p>
<p><span style="line-height:18px;"><span style="background-color:#ffff66;">இதற்கு பதில் சொல்லாத பெரியார் தொண்டர்களை இந்த தொடர் பதிவை தொடர அழைக்கிறேன்.</span></span></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/153/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/153/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/153/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/153/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/153/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/153/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/153/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/153/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/153/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/153/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/153/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/153/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/153/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/153/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=153&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/07/29/thanthai-i/feed/</wfw:commentRss>
		<slash:comments>13</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>

		<media:content url="http://smarttamil.files.wordpress.com/2010/07/photo01tt.jpg?w=300" medium="image" />
	</item>
		<item>
		<title>செந்தழல் ரவியிடம் மீண்டும் சில கேள்விகள்</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/07/05/ravi/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/07/05/ravi/#comments</comments>
		<pubDate>Mon, 05 Jul 2010 23:45:58 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=142</guid>
		<description><![CDATA[இவரைப் பற்றி[யாரைப் பற்றியும் கூட] அநாகரீகமாக எங்கும் திட்டியதில்லை. அப்படித் திட்டுவதாலோ அவமனப்படுத்துவதாலோ அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அனால் சிலரின் பதிவுகள் வீணாகத் திரிக்கப்பட்ட புரளிகளைச் சுமப்பதால் வேண்டிய இடங்களில் ஆதாரத்துடன் அதிகபட்சமாக சுட்டிக்காட்டியுள்ளேன். அந்த வகையில் செந்தழல் ரவி என்ற ரவிந்திரன் அந்தோணிசாமி மற்றவர் பதிவிற்குச் சென்று ஒரு பெண் பதிவுலகில் பாதிக்கப் பட்டுள்ளார் அதைக் காக்க வாருங்கள் என்றுக் கூக்குரலிடும்போது இவரைப் பற்றி நான் குறிப்பிட்டது, &#8216;இவரும் பெண்களைப் பற்றி கேவலமாக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=142&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இவரைப் பற்றி[யாரைப் பற்றியும் கூட] அநாகரீகமாக எங்கும் திட்டியதில்லை. அப்படித் திட்டுவதாலோ அவமனப்படுத்துவதாலோ அவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அனால் சிலரின் பதிவுகள் வீணாகத் திரிக்கப்பட்ட புரளிகளைச் சுமப்பதால் வேண்டிய இடங்களில் ஆதாரத்துடன் அதிகபட்சமாக சுட்டிக்காட்டியுள்ளேன். அந்த வகையில் செந்தழல் ரவி என்ற ரவிந்திரன் அந்தோணிசாமி மற்றவர் பதிவிற்குச் சென்று ஒரு பெண் பதிவுலகில் பாதிக்கப் பட்டுள்ளார் அதைக் காக்க வாருங்கள் என்றுக் கூக்குரலிடும்போது இவரைப் பற்றி நான் குறிப்பிட்டது, &#8216;இவரும் பெண்களைப் பற்றி கேவலமாக எழுதியுள்ளார்&#8217; என்றேன். அதற்கு அவரின் மிரட்டல் பதிவில் என்னை வசைமாரியாக நகையாடியுள்ளார். எதோ தாம்பிரத்தில் தாலியருந்த கேஸ் ஏன் மீது விழுமாம் அதற்கு உதாரணாமாக யாரோ ஒரு போலி டோண்டு என்ற ஒருவரை உதாரணம் காட்டுகிறார். நான் என்ன அவரைப் போல போலி ரவியாக சென்று பின்னுட்டினேனா? இல்லை வால்பையன் என்ற பதிவர் போல சரம் மாறியாக எந்த சமுகத்தையாவது திட்டினேனா? எனக்குப் பட்டத்தை பதிவு செய்தே அவ்வளவே!</p>
<p>நீங்கள் ஆதாரமில்லாமல் எதோ கேஸ் போடுவதாக மிரட்டினால் வலையுலகைவிட்டுப் போய்விடுவேன் என நினைத்தீர்களா? என்றாவது வந்து என்னையும் இப்படி மிரட்டுனீர்களே என்றுக் கேட்டால் என்னிடமும் மானசீக மன்னிப்பு கேட்பீர்களோ? சரி அதை விடுங்கள் அது நம்மக்குள்ள பிரச்சனை.</p>
<p>பதிவர் சிவா அவர்களைப் பற்றி இப்படி எழுதி உங்கள் கும்மி கோஷ்டிகளுடன் ஓட்டு வாங்கிக் கொண்டதைத் தவிர உருப்படியாக என்ன செய்தீர்கள்? மற்றப் பதிவர்கள் மீது சுமத்திய கலங்கத்திற்கு என்ன விடை?<br />
//வாய்க்கா தகறாறு, வரப்புத்தகராறு என்று எதுவும் இல்லை.//என்று அடிக்கடி[என்னிடமும் சேர்த்து] சொல்லுவதைப் பார்த்தால் நீங்கள் வேலைப் பார்த்த சத்தியம் கம்பெனியில் ஏதாவது தகராறு உள்ளதா? ஆனால் கட்டாயம் நீங்கள் படித்த பாரதியார் யுனிவர்சிட்டியில் இருக்காது காரணம் நானும் அங்கதான் படித்தேன் அங்கே எந்த வாய்க்காவும் இல்லை</p>
<p>ஒத்துக் கொள்கிறேன் நீங்கள் LG soft நிறுவனத்தில் வேலைப் பார்த்திருக்கலாம் அதற்காக உங்கள் அறிவை தமிழ்மண ஓட்டுப் பெட்டியில் போய் காட்டுவதா? நல்லா இருக்குதையா உங்கள் நியாயம் இந்த ரேஞ்சில் உங்களிடம் போய் நான் பகிரங்க கேள்வியை கேட்டுவிட்டு நியாயத்திற்காக காத்திருப்பதை நினைத்தால் நகைப்புத் தான் வருகிறது [நீங்களும் சிரித்துக் கொள்ளுங்கள்] எப்படியும் இந்தப் பதிவிற்கும் மன்னிக்க அந்த பதிவர்களுக்கும் நியாயம் கிடைக்கப் போவதில்லை.</p>
<p>மயிராண்டி, விட்டகுசு, குஜிளிம்ப போன்ற இலக்கியத் தரமான பதிவுகளான ஆலின்ஆல் பதிவுகளுக்குத் தவறாமல் ஓட்டுப் போட்டு உங்கள் கும்மி கோஷ்டிகளை தவறாமல் ஆதரிக்குறீர்கள். உங்களைப் போன்றவர்களால் அந்த தளமும் நாளுக்கு நாள் நாறிக்கொண்டிருக்குது</p>
<p>//இவனுக்கு நெஞ்சில் மஞ்சா சோறு இருந்தால் நேராக ஏண்டா இப்படி சொன்னே என்று பைத்தியக்காரனின் சட்டையை பிடித்திருக்கவேண்டாமா ? அதை விட்டுவிட்டு வலைப்பதிவில் கரடியை போல கத்துவதால் என்ன பயன்?// இதேக் கேள்வியை நானும் உங்களுடன் கேட்கலாம் அல்லவா! முந்தையப் பதிவில் உங்கள் குழுவினைப் பற்றி எழுதியதும் என்னை சும்மா மிரட்டுவதற்குப் பதில் ஆதாரத்தைக் கட்டி கேட்டுருக்கலாம் அல்லவா? அதென்ன ஆங், கரடி மாதிரி எதற்கு மிரட்டல் பதிவு?</p>
<p>//இதில் பல்வேறு ஐடிக்களில் அந்த பதிவில் பைத்தியக்காரன் ஒரு திக்கு வாய் என்று எல்லாம் தனக்கு தானே சுய இன்பம் செய்துகொள்கிறார் //<br />
அண்ணே, ஒருவேளை இப்படியிருக்குமோ, நீங்க பல்வேறு ஐ.டி. வந்து ஓட்டுப் போட்டமாதிர்.  redflameravi@gmail.com ravi.antone@gmail.com zyravindran@hotmail.com http://www.blogger.com/profile/13473702588357028370  http://www.blogger.com/profile/00818261536034452681 வைத்திருந்த மாதிரி நீங்களே ஒரு வேளை அந்தக் கமேண்டுக்களைப் போட்டிருக்கலாம்  நானும் உங்களுடன் பேச்சை நீங்க கொடுத்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன் ஆனால் அட்டன் pannala 9886397051 சரிவிடுங்க உண்மை எல்லாம் உங்களுக்குத் தான் வெளிச்சம்.</p>
<p>//இவனது குடும்ப உறுப்பினர்கள் பெயரை, மனைவியின் பெயரை தேவை இல்லாமல் வலைப்பதிவில் எழுதி, அதன் பிறகு மன்னிப்பு கேட்டால் ஆச்சா ? முல்லையில் கணவர் உன் முகரையை பெயர்க்க வந்துகொண்டிருக்கிறார். அவரிடமும் மன்னிப்பு கேள் முண்டமே ?//<br />
என்னண்ணே மானசீக மன்னிப்பு அது இதுன்னு சொன்ன மாதிரி நியாபகம்  இப்ப என்னடான்னா பல்டி அடிக்குறீங்க? கவலைப் படாதீங்க நீங்க சொன்ன மாதிரி //யாருக்கு செருப்படி அதிகம் விழுகிறது என்று பார்ப்போம்// என்று நான் சொல்ல மாட்டேன்.</p>
<p>சரி கடைசிய நீங்க நம்ம துணை முதல்வரோட ஆளுன்னு http://mkstalin.net/blog/?p=266 தெரியாமல் நடந்ததுன்னு உங்களை விட்டு விடப் போவதில்லை.  ரவியண்ணே கோச்சுக்கிட்டு இதுக்கு ஒரு மிரட்டல் பதிவெல்லாம் வேண்டாம். <a href="http://nee-kelen.blogspot.com/2009/08/blog-post_13.html" target="_blank">இந்தப் பதிவில்</a> எப்படி உங்களைக் கலாய்த்தார்களோ அதற்கு நீங்கதந்த ரியாக்ஷன் மட்டும் கொடுத்தா போதும்.  <a href="http://mangalore-siva.blogspot.com/2010/07/blog-post_05.html" target="_blank">சிவாவின்</a> கேள்விக்கும் <a href="http://irumbuthirai.blogspot.com/2010/07/blog-post_3800.html" target="_blank">இரும்புத்திரையின்</a> கேள்விக்கும் முடிந்தால் எனது கேள்விக்கும் பதிலளிக்கவும்.<br />
கவலைப் படாதீங்க ரவி <a href="http://no.linkedin.com/pub/ravindran-antonysamy/a/797/82" target="_blank">இவ்வளவோ படிச்ச</a> நீங்க சிந்திப்பீங்கனு நம்புறேன்</p>
<p>பதிவர் ஒருவரைப் பற்றி இவ்வளவு எழுதியுள்ளீங்களே! அவர் அப்படி என்ன செஞ்சார்? என்று கேட்பவர்கள் <a href="http://tvpravi.blogspot.com/2010/07/blog-post.html" target="_blank">இந்த கொடுராமானப் பதிவிற்கும்</a> இந்த பதிவிற்கும் சம்மந்தம் இல்லையென்று எப்படிச் சொல்வது?</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/142/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/142/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/142/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/142/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/142/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/142/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/142/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/142/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/142/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/142/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/142/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/142/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/142/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/142/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=142&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/07/05/ravi/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>வினவின் விஷமப் பட்டியல்கள்</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/06/06/vinavu-dar/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/06/06/vinavu-dar/#comments</comments>
		<pubDate>Sun, 06 Jun 2010 18:23:38 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=116</guid>
		<description><![CDATA[விஷமப்பட்டியல்களின் விபரங்கள் எழுதப்போகும் முன்பே தமிழ்மணம் சுதாரித்து ஒட்டுப் பலகையை தக்காலிகமாக நிக்கியதற்கு வாழ்த்துக்கள்[நான் தமிழ் மணப்பயனர் அல்ல]   &#8221;"தமிழ் பதிவுலகில் கருத்து கட்டுரைகளை வெளியிடுவது மட்டுமல்லாமல் மாற்று கருத்து கொண்டோர்களின் விவாதங்களும் ஜனநாயகத்தன்மையோடு வினவு தளத்தில் நடைபெறுகிறது&#8221;" என்கின்ற விக்கிப்பீடிய அறிமுகத்தோடு வரும் இந்த வினவு &#38; கோ மாற்றுக்கருத்துச் சொல்பவர்களைஎல்லாம் மிகுந்த மரியாதையுடன் நடக்கின்றது போல ஒரு நகைச்சுவை நீங்களும் சிரித்துக்கொள்ளுங்கள். வினவு கும்பல் ஆரம்பத்தில் தான் தான் பதிவுகளை எழுதுவதாக சொல்லியது. ஆனால் கடந்த பைத்தியக்காரன் வாயிலாக உண்மை வெளிவந்தவுடன், [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=116&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>விஷமப்பட்டியல்களின் விபரங்கள் எழுதப்போகும் முன்பே தமிழ்மணம் சுதாரித்து ஒட்டுப் பலகையை தக்காலிகமாக நிக்கியதற்கு வாழ்த்துக்கள்[நான் தமிழ் மணப்பயனர் அல்ல]   &#8221;"தமிழ் பதிவுலகில் கருத்து <a title="கட்டுரை" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81" target="_blank"><span style="color:#000000;">கட்டுரைகளை</span></a> வெளியிடுவது மட்டுமல்லாமல் மாற்று கருத்து கொண்டோர்களின் விவாதங்களும் ஜனநாயகத்தன்மையோடு வினவு தளத்தில் நடைபெறுகிறது&#8221;" என்கின்ற விக்கிப்பீடிய அறிமுகத்தோடு வரும் இந்த வினவு &amp; கோ மாற்றுக்கருத்துச் சொல்பவர்களைஎல்லாம் மிகுந்த மரியாதையுடன் நடக்கின்றது போல ஒரு நகைச்சுவை நீங்களும் சிரித்துக்கொள்ளுங்கள். வினவு கும்பல் ஆரம்பத்தில் தான் தான் பதிவுகளை எழுதுவதாக சொல்லியது. ஆனால் கடந்த பைத்தியக்காரன் வாயிலாக உண்மை வெளிவந்தவுடன், மற்றவர்களுடன் சேர்ந்து எழுதுவதாக கூறுகிறது. இந்த உண்மை இப்பொதுத் தெரிந்தவுடன் அது பிரச்னையை திசைதிருப்புகிறது என்று கத்துகிறது, உண்மையில் பிரச்சனை திசைதிரும்பிதான் உள்ளது, அதைத் திருப்பினால் தான் அதற்கு தீர்வுகிடைக்கும். இது போல வினவு தளத்தில் யார் யாரெல்லாம் சேர்ந்து எழுதிவிட்டு பொது வெளியில் நண்பர்களாக நடிக்கிறார்கள்? யார் வேண்டுமானாலும் பதிவு எழுதிக் கொடுத்தால் போடுபவர்கள் என்றால் முன்னமே சொல்லியிருக்கலாமே? யார் யாரெல்லாம் எதிர்காலத்தில் கூட்டணி வைப்பார்களோ என்கின்ற கேள்விகளுக்கு மத்தியில் நாம் வினாவி கிடக்க வேண்டும் போல.</p>
<p>வினவு மற்றும் அதன் ஆதரவாளர் கைகளில் மாட்டியதால் தான் சந்தனமுல்லை சகோதரியால் ஒரு சுமுக முடிவை எடுக்க முடியவில்லை என நினைக்கிறேன். தனது கணவரிடமே தலையிட வேண்டாம் தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக தைரியமாக சொன்ன சகோதரி சந்தனமுல்லை வினவின் வலைக்குள் வராமல் செய்திருந்தால் அவர் உண்மையில் அருவாள் எடுக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அதை பைத்தியக்காரன் மற்றும் பலரின் உதவியை ஏற்றுக்கொண்டு செய்தலில் அவர் பலரின் அருவாளையும் சேர்த்து எடுத்துள்ளார் என நினைக்கிறேன். அதான் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியவில்லை. பலரின் சுயநலனுக்கு தன்னை பகடையாக ஆக்கிவிட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. பல கிளைப் பகைகளுக்கு நடுவே வினவின் சூழ்ச்சிதான் முதன்மையானது. ஆக மொத்தத்தில் பெண் பதிவர்கள் பாதுகாப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்த வினவு இந்த பதிவுலகை தாக்கியது. வலது கையால் அஸ்திரத்தை எடுத்த வினவு தனது இடது கையால் தனது குற்றங்களை சாதகமாக முடிக்கொண்டது. தான் இதற்கு முன் லீனா அக்காவை மிகவும் கேவலமாக எதிர்வினை எழுதியதையும் நாட்டாமைத்தனத்தையும் பதுக்கிவிட்டு அதைப் போன்றதொரு ஆபாச பதிவாக சந்தன முல்லைக்கும் இட்டுக்கொண்டது. சண்டைக்காரனுக்காக சாட்சிக்காரன் காலில் விழுந்த கதை போல சந்தன முல்லை சகோதரியும் ஏமாந்துவிட்டார். சாதிக்கும் சண்டைக்கும் சம்மந்தமே இல்லாத இடத்தில் மிகுந்த சிரமங்களுடன் சாதி வக்கிரம கண்ணோடு எழுதி பதிவர்களிடையே விரிசலை உண்டு பண்ணுகிறது. கேட்டால் இதற்கு முன்பே அவர் செய்தார் இவர் செய்தார் என்கிறது, அதனால் என்ன லாபம் என்றால் ஊர் ரெண்டு பட்டால் இவர்களுக்கு கொண்டாட்டம் தானே. நடுநிலைவாதியே உங்கள் அகராதியில் இல்லை, உங்களுக்கு சப்போட்டு செய்யாவிட்டால் அவர்கள் எதிரணி என்று சொல்லுகிறீர்களே, அப்படிஎன்றால் இதற்கு முன் பதிவுலகில் நடந்த நீங்க தலையிடாத பிரச்சனைக்கொல்லாம் நீங்கள் எதிரணியா? இது தெரிந்திருந்தால் முன்னேமே டரியல் அக்கியிருப்பேனே! [இருக்கட்டும் நேற்றும் ஒருவர் குழந்தையை காணவில்லை என்று பேப்பரில் விள்ம்பரம் கொடுத்துள்ளார் அதற்கு நீங்கள் சப்போட் செய்யவில்லை அப்ப நீங்க பூச்சாண்டியா?]</p>
<p>தனது ஆதரவாளரை மட்டும் சாதியைச் சொல்லாமல் &#8216;மிகவும் பிற்படுத்தப்பட்டவர்&#8217; என்று சொல்லியிருப்பதன் காரணம் என்ன ஒரு அனுதாபம் பெறவா? ஏன் அனைத்து சாதியும் சமம் என்பது அந்த கம்யுனிஷ்ட் அகராதியில் இல்லையா அல்லது தேவைக்காக ஒழித்துவிட்டீர்களா? புதிய தலை முறையினர் ஆகிய என்னைப்போன்ற பதிவர்களெல்லாம் &#8216;பிற்படுத்தப்பட்ட&#8217; &#8216;மிகவும் பிற்படுத்தப்பட்ட&#8217; என்கிற சாதி அடையாளங்களை தெரியாமல் வந்தவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடமா? நாளை அவர்களை அந்த கண்ணோட்டத்தில் பார் என்று சொல்லாமல் சொல்லும் கீழ்புத்தியா? இதுவரை இவர் இந்த சாதி இவர் இந்த சாதி அதுதான் சாதிப் புத்தி என்று பாடம் நடத்தும் நீங்கள் எந்த சாதி? உங்களைப் போலத் தான் உங்கள் சாதியினரும் கலகம் மூட்டிவிடுகிறார்களா? வேண்டாம்! இனி உங்கள் புத்தி உங்களோடு போகட்டும் உங்கள் கத்தி உங்களை மட்டும் போடட்டும் உங்கள் சக்தி மண்ணோடு போகட்டும்</p>
<p>இது வரை ஆதாரமில்லாமல் அபி அப்பா – லதானந்த், மங்களூர் சிவா என பதிவுகளில் சிலரையும் இஷ்டத்திற்கு தாக்கியுள்ளது. நரசிம் அவர்கள் தாக்கியது ஒரு பெண் பதிவர் என்கிற ரீதியில் துள்ளும் வினவு ஆண் பதிவர்கள் என்றால் இலக்காரமா? இதை எந்த ஆதிக்கத் திமிர் என்று சொல்ல [அட சொல்லுங்க தோழரே தெரிஞ்சுக்கிறேன்] பெண் பதிவர் என்கிற கழிவிரக்கமோ அல்லது ஆணாதிக்க சதியோ, சாதி சதியோ என்று சொல்லி இப்பிரச்சனையை கொண்டுபோகலாம் என்கிற காரணத்தால் தனது பழைய பகையையும் பயன்படுத்தியிருக்கிறது. விமர்சிப்பவர்களை எல்லாம் ஆணாதிக்கவாதி என்று முத்திரையைக் குத்த முயலுகிறது ஆனால் அதன் அஸ்திவாரமே சர்வாதிகாரம் என்பதை மறந்து விட்டது. இதை இப்படியே விட்டால் வரும் காலத்தில் இவர்களைப் பற்றி மற்றொரு இடுகையில் மேலும் விமர்சிக்கக் கூடும் இந்த நிலை எனக்கு உங்களுக்கு என்று அனைவருக்கும் வரும். இதனால் வினவு என எதிர்பார்க்கிறது என்றால் &#8216;நீ என்னை எதிர்த்துக் கேட்டால் பொறுக்கியென சொல்லுவேன்&#8217; என பதிவுலகிற்குத் தரும் எச்சரிக்கை மணி.</p>
<p>மற்றொரு விஷயமான ஓட்டு போட்டி என்கிற விஷயத்தில் தேர்தலை விட கள்ள ஓட்டுக்கள் பேஷாய் செய்கிறது. தமிழ் மணத்திரட்டியின்  http://tamilmanam.net/rpostrating.php?s=P&amp;i=00000 [here place your tamilmanam unique id for the post]என்கிற சுட்டியை பல ஐ.பி வைத்துள்ள தோழர்களுக்குக் கொடுத்து ஓட்டுக்களை லாபகமாக +ஆக  போட்டுக் கொண்டு பதிவர்கள் நாம் பக்கம் என்கிற தோற்றத்தை உண்டு பண்ணமுயல்கிறது அதை தெளிவாக நமது <a href="http://www.udanpirappu.com/2010/06/blog-post.html" target="_blank">உடன்பிறப்பு</a> என்ற சகோதர் விளக்கியுள்ளார். இந்த லச்டனத்தில் மற்றவரை தமிழ் மணத்திலிருந்து தூக்கு என்பது எவ்வளவு அபத்தம். தமிழ் மனத்தை கைக்குள் போடும் ஆதிக்க திமிர் என்று சொல்லமா?[அட தோழர்களே சொல்லுங்கப்பா]</p>
<p>வினவு உண்மையில் யாரையும் காப்பாற்ற நினைக்கவில்லை ரெண்டுபட்ட வலை உலகில் நண்டு பிடிக்க ஆசைப்பட்டு சரமாரியாக புளுகு முட்டைகளை அடிக்கியுள்ளது. அதை தெளிவாக நமது<a href="http://irumbuthirai.blogspot.com/2010/06/blog-post_04.html" target="_blank"> அண்ணன்</a>விளக்கியுள்ளார். நண்டு பிடிக்கப் போனயிடத்தில் நாறியது தெரியாமல் அடுத்து சிண்டு மூட்ட வட்டாரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.[அட தோழர்களே கொஞ்சம் பதில் சொல்லுங்கப்பா] இது தெரிந்தோ தெரியாமலோ ஒரு கம்யுனிஷ கோஷ்டிகள் புதுப் புது பெயர்களில் ஆங்காங்கே எதிர்ப்பவர்களை திட்டிவிட்டுச் செல்கிறது. இதுதான் அடியாட்களா?</p>
<p>இவ்வளவு ஆராய்ந்து எழுதும் ஆற்றலை நாட்டின் தேவைக்குப் பயன்படுத்துங்கள். வீணாக குண்டுவைக்கும் குண்டர்களுக்கு பாடம் எடுங்கள். உங்கள் தோழர்கள் பதிவுலகிற்கு லாயக்கில்லை. இவ்வளவு தகவல்களை திரட்டி அதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு தேன் கூட்டை உடைக்க நினைக்கும் முன் அவர்களின் மன ஓட்டங்களை கொஞ்சமாவது உணருங்கள். உங்களைப் போன்ற சிலரால ஒருவாரக்காலமாக தமிழ் வாசகர்கள் ஏமாற்றம் அடைந்தது பதிவுலகிற்கு கிடைத்த பெரிய இழப்பு. சரி இவ்வளவு பிரபலப்படுத்தியதால் தான் பதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்று நினைத்தால் அதனுடன் உங்களால் பாதிக்கப்பட்ட அந்த பதிவருகளுக்கும், ஒரு நீதியை சொல்லிவிட்டுப் போங்க</p>
<p>ஒருவரை தாக்கி எழுதியதால் அவருக்குத் தரும் தண்டனை உங்கள் அகராதிப் படி பதிவர் முன்னிலையில் மன்னிப்புக் கேட்கவேண்டுமென்றால் அந்த பதிவர் பலரைத் தாக்கி பேசிய நீங்கள் மன்னிப்புக் கேட்க எத்தனை சந்திப்புக்கள் அமைக்க வேண்டும் என்று அதே அகராதியில் பார்த்துவிட்டு மெயில் அனுப்புக.</p>
<p>வினவினை வினாவிய பதிவுகள் கீழே:<br />
<a href="http://dondu.blogspot.com/2010/06/blog-post_07.html">வினவு கும்பலின் அடாவடி பழக்கங்கள்</a><br />
<a href="http://mangalore-siva.blogspot.com/2010/06/blog-post.html" target="_blank"> வினவு இதுதானா உன் யோக்யதை!?!?</a><br />
<a href="http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_7821.html" target="_blank"> வாங்க வினவு..! சந்திப்போம்..!</a><br />
<a href="http://irumbuthirai.blogspot.com/2010/06/blog-post_04.html" target="_blank"> வினவு போடும் ரெட்டை வேடம்</a><br />
<a href="http://kuzhali.blogspot.com/2010/06/blog-post_04.html" target="_blank"> பதிவுலகில் வினவு என்கிற அரசியல் ரவுடிகளை நாட்டாமை செய்ய அனுமதிக்காதீர்கள்</a><br />
<a href="http://irumbuthirai.blogspot.com/2010/06/blog-post_02.html" target="_blank"> வினவு,பைத்தியக்காரன் &#8211; இப்போ என்ன சொல்லப் போறீங்க</a><br />
<a href="http://dailycoffe.blogspot.com/2010/06/blog-post.html" target="_blank"> வினவு நீங்க என்ன பெரிய புடுங்கியா</a><br />
<a href="http://truetamilans.blogspot.com/2010/06/blog-post.html" target="_blank"> வினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்களே..</a><br />
<a href="http://timeforsomelove.blogspot.com/2010/05/blog-post_31.html" target="_blank"> வினவு (முகமூடி)யின் பதிவரசியல் சாக்கடை அலசல்!</a><br />
<a href="http://nilavakan.blogspot.com/2010/05/blog-post.html" target="_blank"> வினவு எனும் கபடதாரி</a></p>
<p>உங்களுக்கு மட்டும்தான் பழையக் கணக்குகளை தூசி தட்டத் தெரியுமா என்ன? இதையும் பாருங்கள்<br />
<a href="http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html" target="_blank"> வினவு இணையதளத்தின் முற்போக்கு வேஷம் கலைகிறது</a><br />
<a href="http://koottanchoru.wordpress.com/2009/11/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-2/" target="_blank"> வினவு தளத்தின் இரட்டை நிலை</a><br />
<a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=6181:-q-q-5&amp;catid=277:2009" target="_blank"> வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் &#8220;வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!&#8221; (பகுதி 5)</a></p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/116/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/116/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/116/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/116/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/116/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/116/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/116/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/116/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/116/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/116/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/116/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/116/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/116/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/116/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=116&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/06/06/vinavu-dar/feed/</wfw:commentRss>
		<slash:comments>21</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பகிரங்க கேள்வி செந்தழல் ரவிக்கு</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/06/04/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/06/04/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comments</comments>
		<pubDate>Fri, 04 Jun 2010 16:58:22 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=106</guid>
		<description><![CDATA[எனது வரம்புக்கு மீறி நான் எங்கும் யாரையும் ஆதாரமில்லாமல் விமர்சித்ததில்லை.  ரவின் இந்த இடுகைக்கு எனது கண்டனங்கள். [[[இன்று காலையில் துவங்கி பல பதிவுகளிலும் அனானிமஸ் பின்னூட்டமாக ஒரு ஆபாத தளத்தின் சுட்டியுடன் ஒரு பின்னூட்டம் பேஸ்ட் செய்யப்படுகிறது. மஜா மல்லிகாத்தனமான சுட்டி ஒன்றுடன், என்னுடைய பெயரை எழுதி.. நான் பல ஆண்டுகளால இணையத்தில் செந்தழல் ரவி என்ற பெயரில் மொக்கை போட்டுவருவதை தவிர நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது. ஒரு கருத்து சொல்வேன். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=106&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>எனது வரம்புக்கு மீறி நான் எங்கும் யாரையும் ஆதாரமில்லாமல் விமர்சித்ததில்லை.  ரவின் <a href="http://tvpravi.blogspot.com/2010/06/blog-post_04.html" target="_blank">இந்த</a> இடுகைக்கு எனது கண்டனங்கள்.<br />
<em><span style="color:#ff6600;"> [[[இன்று காலையில் துவங்கி பல பதிவுகளிலும் அனானிமஸ் பின்னூட்டமாக ஒரு ஆபாத தளத்தின் சுட்டியுடன் ஒரு பின்னூட்டம் பேஸ்ட் செய்யப்படுகிறது.</span></em></p>
<p><em><span style="color:#ff6600;">மஜா மல்லிகாத்தனமான சுட்டி ஒன்றுடன், என்னுடைய பெயரை எழுதி..</span></em></p>
<p><em><span style="color:#ff6600;">நான் பல ஆண்டுகளால இணையத்தில் செந்தழல் ரவி என்ற பெயரில் மொக்கை போட்டுவருவதை தவிர நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.</span></em></p>
<p><em><span style="color:#ff6600;">ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன். அவ்வளவு ப்ளக்ஸிபிள் ஆன ஆள் நான்.</span></em></p>
<p><em><span style="color:#ff6600;">எனக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு என்று எதுவும் இருந்துவிடப்போவதில்லை. என்னுடைய கருத்துக்கள் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அது எது எது என்று பின்னூட்டத்தில் சுட்டினால் அதனை உடனே திருத்திக்கொள்ள முடியாவிட்டாலும் முயற்சியாவது செய்கிறேன்.</span></em></p>
<p><em><span style="color:#ff6600;">ஸ்மார்ட் என்பவரும் இதனை தன் பெயரிலேயே செய்துவருகிறார். ]]]</span></em></p></blockquote>
<p>தேவையில்லாமல் எனது பெயரை கெடுக்க வேண்டாம் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன். மீறி ஏன் மேல் சுமத்தப்படும் ஆபாச கமென்ட்கள் எது என்று கேட்டால் விளக்கம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர் தளத்தில் எனது கமென்ட் வெளியிடாததால் இங்கு கேட்டுக்கொள்கிறேன்</p>
<p>என்னை கேள்வி கேட்கும் முன் அவரின் கடந்த பெண்ணீய பதிவுகளை படித்து விட்டு வாருங்கள் முற்போக்காளர்களே</p>
<p><a href="http://www.freezepage.com/1275672661FGZOGYMJWO" target="_blank">மஜா மல்லிகா</a></p>
<p><a href="http://www.freezepage.com/1275672587QBFZGHMPPF" target="_blank">லேடி காகா போக்கர் பேஸ் அவுட்டர் ஸ்பேஸ்</a></p>
<p><a href="http://www.freezepage.com/1276106768YWGCLTHEPB" target="_blank">9தாரா &#8211; தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் !!!</a></p>
<p>நேரமின்மை காரணமாக அனைத்தையும் திரட்ட முடியவில்லை.இதுவரை அவரை தனிப்பட்ட முறையில் எங்குமே பேசியதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>
<p>என்னை மீறி எனது பெயரில் போலிகள் செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்பதை அவர் அறிவார். மேலும் இது குறித்து அவர் விளக்கம் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்</p>
<p>நானிடும் மறுமொழிகளை நீக்கிவிட்டு ஏன் என்தலையை உருட்டுகிறீர்கள். ஆறுமாசம் கழித்து தான் திருந்துவீரோ! இப்படி செய்துவிட்டு வாய்க்கால் சண்டையை நமக்குள் உருவாக்காதீர்கள். தொடந்து உங்களமுகதிரை ஜனநாயக முறைப்படி கிழிக்கப்படும். ஜாக்கிரதை</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/106/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/106/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/106/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=106&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/06/04/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குற்றம் -நடந்தது என்ன?</title>
		<link>http://smarttamil.wordpress.com/2010/06/02/error/</link>
		<comments>http://smarttamil.wordpress.com/2010/06/02/error/#comments</comments>
		<pubDate>Wed, 02 Jun 2010 02:53:01 +0000</pubDate>
		<dc:creator>smarttamil</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://smarttamil.wordpress.com/?p=83</guid>
		<description><![CDATA[[கடந்த பதிவில் யார் எப்படிப் பட்டவர்கள் என்று பார்க்க சின்ன பொறி வைக்கத் தான் ஒரு சுயநலப் பதிவை வெளியிட்டேன், இனி இந்த சண்டையை அலசுவோம்] இப்போது comming to the matter பிரச்னையை நான் நரசிம் அவர்களின் பதிவிலிருந்து பார்த்தால் அதன் மூலம் கிடைக்கவில்லை அதற்கு முந்திய சந்தன முல்லை அவர்களின் மறுமொழிகளில் பார்த்தாலும் கிடைக்கவில்லை மாறி மாறிப் பார்த்தாலும் பிரச்சனையின் ஆணி வேர் நீளமாகயிருக்கலாம். அதை வேறொரு நாள் தேவைப் பட்டால் பார்க்கலாம். இங்கு [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=83&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><em>[கடந்த பதிவில் யார் எப்படிப் பட்டவர்கள் என்று பார்க்க சின்ன பொறி வைக்கத் தான் ஒரு சுயநலப் பதிவை வெளியிட்டேன், இனி இந்த சண்டையை அலசுவோம்]</em><br />
இப்போது comming to the matter  பிரச்னையை நான் நரசிம் அவர்களின் பதிவிலிருந்து பார்த்தால் அதன் மூலம் கிடைக்கவில்லை அதற்கு முந்திய சந்தன முல்லை அவர்களின் மறுமொழிகளில் பார்த்தாலும் கிடைக்கவில்லை மாறி மாறிப் பார்த்தாலும் பிரச்சனையின் ஆணி வேர் நீளமாகயிருக்கலாம். அதை வேறொரு நாள் தேவைப் பட்டால் பார்க்கலாம். இங்கு அந்தப் பிரச்னையை<strong> ஊதியவர்களின் சுயருபத்தை</strong>ப் பார்க்கலாம்.</p>
<p><strong><a href="http://www.vinavu.com/2010/05/31/narsim-mullai/" target="_blank"> பெரிய யோக்கியர் திருவாளர் வினவு:</a></strong><br />
அவர் பெண்ணீய சுதந்திரம் காப்பதாகவும், ஆணாதிக்க புத்தியை கண்டிப்பதாகவும் போட்டிருக்கிறார். ஆனால் அவரே லீனா அக்காவின் கவிதைக்கு கொடுத்த விமர்சனத்தைப் பார்த்தால் உண்மையில் முதல் மன்னிப்பும் கோரவும் மற்றும் தண்டனையும் பெறவும் தகுதியான ஆள் இவரே.  இவர் தளத்தில் சந்தன முல்லை சகோதரி பதிவுகள் வெளியிட்டுள்ள ஒரே காரணத்தைக் கொண்டு சுய வஞ்சத்தை தீர்த்துள்ளார். எதோ காப்பாற்றுவதாக சொல்லி இருவரைப் பற்றியும் இணைய உலகில் கேவலப்படுத்தியுள்ளார் மற்றும் கூடுதலாகவும் சிலரையும் திட்டியுள்ளார். மற்றும் அவர் கூறிய பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பானது. அவர் மட்டமான எழுத்தாளர் மற்றும் ஆதரமேயில்லாமல் தனக்காக புளுகு முட்டைகளை மொத்தமாக கொளுமுதல் செய்வார்.<br />
External Resource:<br />
<a href="http://www.shobasakthi.com/shobasakthi/?p=687" target="_blank">http://www.shobasakthi.com/shobasakthi/?p=687</a><br />
<a href="http://irumbuthirai.blogspot.com/2010/06/blog-post_02.html" target="_blank">http://irumbuthirai.blogspot.com/2010/06/blog-post_02.html</a></p>
<p><a href="http://allinall2010.blogspot.com/2010/06/blog-post.html" target="_blank">பாசத்துக்குரிய வால்பையன்</a><br />
தான் யாரையும் காயப்படுத்தியதில்லை அனைவரையும் சிந்திக்க வைத்தவர் என்று நினைத்துக் கொண்டு இந்த ஆபாச இடுகையை சாடுகிறார். உண்மையில் அப்படிப்பட்டவர்கள் இப்படி யோசிக்கலாம் ஆனால் வால்பையன் போடாத கெடா வெட்டுப் பதிவா? அவர் திட்டாத ஆபாச சொற்களா? தன்னை யாரும் எதிர்காலத்தில் கேள்வி கேட்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக இந்த கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா செய்கிறார். தேவியாத்தனம், கிளிஞ்சது டவிசர், விட்ட குசு என்றொல்லாம் இவர் பெயர் வைப்பாராம் எந்த வினவு &amp; கோ கேட்பதில்லை, காரணம் இந்த மாதிரி சுய சொறிதலுக்கு துணையிருக்கிராரே!</p>
<p><a href="http://tvpravi.blogspot.com/2010/05/blog-post_31.html" target="_blank">மதிப்புக்குரிய செந்தழல் ரவி</a><br />
இவர் தனது இடுகையில் பிரச்சனைக்கான விவாதமாக ஆரம்பிக்காமல் வினவை ஆதரிப்பவர்கள் வாருங்கள் என பிரச்னையை ஏதோ யோக்கியர் கையில் இருப்பதைப் போன்று தொடங்குகிறார்.&#8221;ஒடுக்கப்பட்ட சாதி &#8211; இன &#8211; பெண்களை வன்புணர்ச்சி செய்வதன் மூலம் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துகிறார்கள்.&#8221; என்று குக்குரலிடும் இந்த அண்ணன் தனது முந்தையப் பதிவில் நயன்தாரா அக்காவை எப்படியெல்லாம் வன்புணர்ச்சி <a href="http://tvpravi.blogspot.com/2010/05/9.html" target="_blank">செய்திருக்கிறார்</a> என்று படித்தவர்களுக்குத் தெரியும். இது ஒரு சாம்பிள்தான் இவரின் பழைய பதிவுகளில் பெண்களை எவ்வளவு கேவலப்படுத்தமுடியுமோ அவ்வளவும் செய்து விட்டு நல்லபிள்ளையாக அனைத்து இடுகைக்கும் போய் கருத்து பதிவிடுகிறார் என்னைத்தவிர[நாம் தான் காரணத்தை கூறிவிட்டோம் இல்லையா?]</p>
<p><a href="http://rudhrantamil.blogspot.com/2010/06/blog-post.html" target="_blank">மரியாதைக்குரிய பெரியவர் திரு ருத்ரன் ஐய்யா</a><br />
&#8220;எங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் படங்களைப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். இந்த மானங்கெட்ட ஜன்மங்களுக்குப் பதில் சொல்வதற்காக அப்படியொரு படம் வரைந்து வெளியிட பதிவெழுதும் நேரம் கூட ஆகாது. இன்னமும் அப்படி வேண்டுவோர் சரியான முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்புங்கள் தரவேண்டியதைத் தருகிறேன்&#8221; என்று கோபத்தின் உச்சத்தில் தனது மனைவி என்றப் பெண்ணை ஆண் என்ற அதிகாரத்துடன் வரையவும் <a href="http://rudhrantamil.blogspot.com/2010/03/blog-post_07.html" target="_blank">துணிந்தவர்</a>. இவர் ஆணாதிகாரத்தைப் பற்றி பேசி  பெண்ணதிகாரம் காக்கிறாராம். சிரிக்காதீர்கள், இவர் ஒரு பக்கமாக தராசு நியாயம் சொல்லாது என்கிறார், தராசை ஒருபக்கமாக பிடித்துப் பார்க்காதீர்கள் என்றவர்களுக்கு இப்படி சொல்கிறார் -இப்போது சிரியுங்கள். பிரச்னையை திசை திருப்புகிறார்கள் என கூக்குரலிடும் இவர், ஒரு காலத்தில் வக்கிரமான நிர்வாண ஓவியத்தின் விவாதத்தை லாவகமாக கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்று 360 டிகிரி திசை திருப்பியவர் என்பது இங்கு ஏனோ நினைவுக்கு வருகிறது. இவர் எப்போதும் வினவின் அடிவருடி என்று நாம் சொல்லவில்லை மாறாக வினவின் முதல் வாசகர் என்ற காரணத்திற்காக தானும் ஒரு பதிவை வெளியிட்டு விமர்சகர்களை ஆதரிக்கிறாரே தவிர பிரச்னைக்கு தீர்வாக எதையும் சொல்லவில்லை.[adding the Fuel]</p>
<p><a href="http://agnipaarvai.blogspot.com/2010/06/blog-post.html" target="_blank">அக்னிபார்வை</a><br />
இந்த பதிவர் பிரச்னையை எப்படியெல்லாம் பெரிசு படுத்தமுடியுமோ அந்தளவிற்கு முன்றாவது நபர்களையும் வம்பிற்கு இழுக்கிறார். மோதிரமும் பரிசாகத் தருவாராம் அந்த பரிசை முன்னமே வினவு &amp; கோவிற்கு கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிசாயிருக்காது. பெண்ணியம் பெண்ணியம் என்று பேசும் இந்த போலிகளுக்கு இபோதாவது கொடுங்கள் அப்போதாவது சுமுகமான தீர்வு கிடைக்கட்டும். பிரச்சனை என்ன என்று இரண்டு பக்கமும் ஆராய்ந்திருந்தால் அது நியாயம் அதைவிட்டு விட்டு ஒரு பக்க வாதியின் ஜாதகத்தை மட்டும் கிழிப்பது மற்றும் அதற்கு நடுநிலை தேவையில்லை என்று நாடகம் ஆடுவதும் அராஜம் தானே. பிரச்னையை நீத்து போகவிடக் கூடாது என்று எண்ணெய் விட்டு வளர்கிறார் வாழ்க.</p>
<p><a href="http://kaargipages.wordpress.com/" target="_blank">கார்க்கி(வோர்ட்பிரஸ்)</a><br />
இவர் இதுவரை எழுதியவை எல்லாம் கம்யுனிச பதிவுகள் தான் ஆணாதிக்க கட்டுரை, பார்ப்பனக் கட்டுரை என எழுதுவோரை எல்லாம் தனிமைப்படுத்தவேண்டும் என்கிறார் ஆனால் சாதியைப் புகித்தி எழுதும் தளங்களை எல்லாம் முன்னிறுத்த விளைகிறார். வினவுக்கு ஆதரவாக போர்க்கொடித் தூக்குகிறார் இதுதானே உங்கள் க்ளைமேக்ஸ் பதிவுலகை கமியுனிச ஆட்சியைக் கொண்டுவரை போடும் திட்டம். எல்லா திரட்டிகளிலும் உங்கள் பதிவுகள் தான் வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.</p>
<p><a href="http://mathavaraj.blogspot.com/2010/06/blog-post_01.html" target="_blank">புரட்சி எழுத்தாளர் மாதவ ராஜ்</a><br />
இவரைப் பற்றி அதிகம் படிக்காததால் அதிகம் தெரியாது, ஆனால் இதில் அவர் எடுத்துக்கொள்ளும் வேகம் ஏதோ கசாப்பை தூக்கில் போடு என்று அரசை நிபந்திப்பதைப் போல முக்கியத்துவம் கொடுக்கிறார் மகிழ்ச்சி. பதிவுலகில் எத்தனை இடங்களில் அவமானப் படுத்தப்படுகிறார்கள் அங்கெல்லாம் இந்த வேகத்தில் ஒரு 10% காட்டினால் ரொம்ப நல்லது. எங்கே நடக்கிறது என்று யாரேனும் கேட்டால் ரவி அண்ணன் தளம் மற்றும் வால் அண்ணன் தளம் என்று சொல்லவா வேண்டும். உண்மையில் பிரச்னையை தீர்க்க நினைத்தால் அதற்கு பேச்சுவார்த்தை தான் சிறந்தது அதைவிட்டு விட்டு ஏட்டிக்கு போட்டியாக பதிவுகள் இடுவது பிரச்னையை கிளரும் சுயநல விரும்பிகளுக்கு விருந்தாகிவிடும்.</p>
<p>லேட்டெஸ்ட் ரிபோர்ட்கள்:<br />
பைத்தியக்காரன் போட்ட திட்டம் அம்பலம் இங்கே<br />
<a href="http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.html" target="_blank"> http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.html</a></p>
<p>மேலும் கம்யுனிச பீரங்கிஎல்லாம் தூக்கத்திலிருந்து விழித்தது போல குய்யா முய்யா எனக் கத்துகிறது. உதாரணம் <a href="http://supperlinks.blogspot.com/2010/06/blog-post.html">superlink</a>, <a href="http://poar-parai.blogspot.com/2010/06/blog-post.html" target="_blank">அசுரன்</a>, <a href="http://socratesjr2007.blogspot.com/2010/06/blog-post.html">குருத்து</a>, <a href="http://mrradha.wordpress.com/2010/06/02/post-10a/" target="_blank">Mr.radha</a>, <a href="http://vrinternationalists.wordpress.com/2010/06/01/1397/" target="_blank">சர்வதேசியவாதிகள்</a> ஈழப் பிரச்சனைக்குகூடக் காட்டாத வேகம்  இதில் அதிகமாக காட்டிக்கொள்கிறார்கள். நம்புவோம் ஆக இவர்கள் தூங்கவில்லை என்று  இவர்கள் கவலையெல்லாம் இதில் எப்படி சாதியை சேர்ப்பது என்றுதான். என்னையும் ஒருவர் பல காலமாக திட்டிக் கொண்டு வருகிறார் காப்பாற்றுங்கள் என்று கேட்டால் எந்த நாயும்[மன்னிக்கவும்]  வருவதில்லை காரணம் எனைவைத்து சாதி அரசியல் செய்யமுடியாதே. எதிர்ப்பவர்களை எல்லாம் சாதிச் சாயம் குத்தி காயப்படுத்துகிறார்கள் இப்படி காயப்படுத்த நினைப்பவர்கள் திரட்டிகளில் இணைந்தது தான் முதல் தப்பு. முதலில் <strong>கம்யுனிச பதிவர்களை</strong> திரட்டிகளிலிருந்து தூக்க வேண்டும் இல்லாவிட்டால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு திரட்டிகள் முளைக்கும். குறிப்பு: பிரச்சனைக்குரிய சந்தன முல்லை சகோதரியும் கம்யுனிஷ்ட் காரர் என்பது போனஸ் செய்தி. தன் கட்சிக்காரர் என்றவுடன் கத்தி, பதிவுலகையே  நாறடித்த இவர்களையும் தனிமைப்படுத்தவேண்டும்.</p>
<p><span style="color:#339966;"><strong><em>&#8220;தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்<br />
என்குற்ற மாகும் இறைக்கு&#8221;  -436 குறள்</em></strong></span><strong><em><br />
</em></strong> ஆகமொத்தத்தில் உண்மையில் ஆரோக்கியமாக பதிவிட இந்த தமிழ் சமுதாயத்திற்கு முடியவில்லை[என்னையும் சேர்ந்து]  பதிவுலகம் ரெண்டுபட்டால் குத்தாடிக்கு[கம்யுனிஷ்ட்] கொண்டாட்டம்<br />
நமது கருத்து:- பிரச்சனைக் கூறியவர்களே சமாதானமாக போகையில் ஏன் அதை ஊதவேண்டும். இருதரப்பும் பொதுயிடத்தில் களங்கம் விளைவித்ததால் இருதரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு சமாதானத்துடன் அவர்களின் எதிர் காலத்தை வளப்படுத்தட்டும்</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/smarttamil.wordpress.com/83/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/smarttamil.wordpress.com/83/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/smarttamil.wordpress.com/83/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/smarttamil.wordpress.com/83/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/smarttamil.wordpress.com/83/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/smarttamil.wordpress.com/83/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/smarttamil.wordpress.com/83/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/smarttamil.wordpress.com/83/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/smarttamil.wordpress.com/83/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/smarttamil.wordpress.com/83/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/smarttamil.wordpress.com/83/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/smarttamil.wordpress.com/83/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/smarttamil.wordpress.com/83/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/smarttamil.wordpress.com/83/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=smarttamil.wordpress.com&amp;blog=12671370&amp;post=83&amp;subd=smarttamil&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://smarttamil.wordpress.com/2010/06/02/error/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
	
		<media:content url="http://0.gravatar.com/avatar/2db81cae5c57f7472d3d69995c18cc93?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">smarttamil</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
